காணாமல் போன பாடசாலை மாணவனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரல்

ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ள பாடசாலை மாணவன் ஒருவனை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். மாத்தளை, முவன்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்

பெண்களின் உள்ளூர் உற்பத்தியை முன்னேற்ற சுயதொழில் கண்காட்சி

உள்ளூர் உற்பத்திகளை  அதிகரிக்கும் நோக்கோடு  2025 ஆம் ஆண்டுக்கான  என்.எல்.எப் பஷன் கடைத்தாெகுதி திறந்து வைக்கப்பட்டதுடன் சுயதொழில் விற்பனையும் , பொங்கல் நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை (23)

ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபா

வரலாறு காணாத அளவுக்கு பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பால் அத்தியாவசிய உணவுப்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19ஆவது ஆண்டு நினைவுதினம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19ஆவது ஆண்டு நினைவுதினம் திருகோணமலை – உவர்மலை லோவர் வீதியில் (ஆளுநர் செயலக வீதி) உள்ள உவர்மலை பூங்காவில் இன்று

வவுனியா சுந்தரபுரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று  வியாழக்கிழமை (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கொலை

கெப் வாகனத்தில் சட்டவிரோத மதுபானத்தை கடத்திச் சென்ற இருவர் கைது !

களுத்துறை, பண்டாரகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மில்லகஸ்ஹந்திய பிரதேசத்தில் கெப் வாகனத்தில் சட்டவிரோத மதுபானத்தை கடத்திச் சென்ற பெண் உட்பட இருவர் நேற்று வியாழக்கிழமை (23)  கைது செய்யப்பட்டுள்ளதாக

மாத்தளையில் விகாரைக்கு அருகில் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது

மாத்தளை, மஹவெல, அம்பொக்க பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் புதையல் தோண்டியதாக கூறப்படும் ஏழு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (23)

தமிழ் ஊடகவியலாளருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு: ஊடகத்துறை தொழிற்சங்க சம்மேளனம் கடும் கண்டனம்

ஊடகவியலாளர் சசி புண்ணிய மூர்த்திக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகத்துறை தொழில் சங்க சம்மேளனம் (FMETU) கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது. ஊடகத்துறை

யாழ். கலாசார மையத்தின் திடீர் பெயர் மாற்றம்: விக்னேஸ்வரன் விசனம்

யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தின் திடீர் பெயர் மாற்றத்திற்கான காரணத்தை உரிய தரப்பு விளக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் கலாசார நிலையம் திருவள்ளுவர்

“நாங்கள்தான் மிகப்பெரிய முஸ்லிம் கட்சி” : ஹக்கீமுக்கு அமைச்சர் பிமல் சாட்டையடி

சமீபத்தில் படகு மூலம் இலங்கையை அடைந்த ரோஹிங்கியா அகதிகள் குழுவின் வருகையை அரசியலாக்க வேண்டாம் என்று வலியுறுத்திய அமைச்சர் பிமல் ரத்நாயக்க(bimal ratnayake) , இலங்கை முஸ்லிம்