முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு வெளியேறுமாறு பிரத்தியேகமாக குறிப்பிட தேவையில்லை

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரச இல்லங்களை விட்டு வெளியேறுமாறு பிரத்தியேகமாக குறிப்பிட தேவையில்லை. வெட்கம் என்பதொன்று இருக்குமாயின்

10ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காக வாகனங்கள் வழங்கப்படவில்லை

10 ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு வாகனங்கள்  ஏதும் வழங்கப்படவில்லை என்று பிரதமர் குறிப்பிடுகிறார். ஆனால் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு சொந்தமான வாகனத்தை  ஆளும் தரப்பின் உறுப்பினர்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார் கனடா தூதுவர்

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுக்கும் தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (22) கொழும்பில்  உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில்

தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு தென்னை மரங்களை வெட்டுவதற்கு முன்னர் பிரதேச செயலாளரிடமும் மற்றும் தங்களிடமும் அனுமதி பெற வேண்டும் என

“யாழ்ப்பாணம்” என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம் இனத்தின் அடையாளம்!

இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான “யாழ்ப்பாணம்” என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும். “யாழ்ப்பாணம்” என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம் இனத்தின் அடையாளம்

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் மழை படிப்படியாகக் குறைவடையும்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (24.01.2025) முதல் படிப்படியாக மழை குறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

ஏழாலையில் இளம் குடும்பஸ்தரிடம் இணையவழியில் இரண்டு லட்சம் ரூபா மோசடி

யாழ்.ஏழாலை கிழக்கைச் சேர்ந்த கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளரான இளம் குடும்பஸ்தரிடம் செவ்வாய்க்கிழமை (21.01.2025) பிற்பகல் இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து ஏமாற்றி இரண்டு லட்சம் ரூபா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சிறப்பாக நடைபெற்ற தைப்பொங்கல் விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக் கவின் கலை மன்றத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா  புதன்கிழமை ( 22.01.2025) காலை கலாசாலை வளாகத்திலுள்ள சரஸ்வதி திருவுருவச் சிலை முன்றலில் ஆசிரியர்

வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது

வவுனியா ஓமந்தை A9 வீதியில் 23ஆம் திகதி வியாழக்கிழமை காலை பத்து மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இளைஞர் இருவர் குறித்த

பேராசிரியர் மெத்திகா விதானகேவுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?

கொவிட் தொற்று தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தால் நீர் ஊடாக வைரஸ் தொற்று பரவும் என்று குறிப்பிட்டு, முஸ்லிம் சமூகத்தின் மீது வைராக்கியத்துடன் செயற்பட்டு,  தவறான