
ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற தீர்மானிக்கவில்லை – அருண் ஹேமச்சந்திரா
மியன்மார் ரோஹிங்கியா அகதிகள் இலங்கையில் குடிவரவு சட்டத்துக்கு முரணாகவே நாட்டுக்குள் வருகைத் தந்துள்ளார்கள். இவர்களின் விடயத்தில் அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் செயற்படுகிறது. இருப்பினும் நாட்டின் சட்டத்துக்கு அமைய







