ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற தீர்மானிக்கவில்லை – அருண் ஹேமச்சந்திரா

மியன்மார் ரோஹிங்கியா அகதிகள் இலங்கையில் குடிவரவு சட்டத்துக்கு முரணாகவே நாட்டுக்குள் வருகைத் தந்துள்ளார்கள். இவர்களின் விடயத்தில் அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் செயற்படுகிறது. இருப்பினும் நாட்டின் சட்டத்துக்கு அமைய

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு மீன் ஏற்றுமதியை விரிவுபடுத்துவது குறித்து அவதானம்

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு மீன் ஏற்றுமதியை விரிவுபடுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும்

காணி என உரிமை கோரிய ஓய்வு பெற்ற காவல் துறை அத்தியட்சகரை தடுத்து நிறுத்திய மக்கள்!

மட்டக்களப்பு திருப்பெருந்துறை மறுமலர்ச்சி விளையாட்டுக்கழக பொது மைதானத்தை தனது காணி என உறுதி உட்பட ஆவணங்களுடன் சென்று வேலி நாட்ட வந்த கொழும்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற

பெருமளவு முதலீட்டாளர்கள் திட்டங்கள் சமர்ப்பிப்பு!

நாட்டில் முதலீடு செய்வதற்காக பெருமளவு முதலீட்டாளர்கள் தமது திட்டங்களை முன்வைத்துள்ளனர். அந்தத் திட்டங்கள் தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன நிதி மற்றும் திட்டமிடல்  பிரதியமைச்சர் ஹர்ஷன

நாவலப்பிட்டியில் முச்சக்கர வண்டி விபத்து; 8 மாத குழந்தை வைத்தியசாலையில் அனுமதி

நாவலப்பிட்டி பல்லேகம பிரதேசத்தில் 23ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பட்ட முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் . தம்பதியினர் ஒருவர்

அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை மறுபரீசிலனை செய்யுங்கள்!

தமிழரசுக்கட்சிக்குள் இருக்கும் சில தமிழ்த்தேசிய விரோத சக்திகளின் செயற்பாடுகள் எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. இச்செயற்பாடுகள் எமது மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானவையாக இருப்பதுடன் மாத்திரமன்றி, தமிழ் மக்களை

தமிழர் தீர்வுத்திட்டம் குறித்த முக்கட்சி சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை – தமிழரசுக்கட்சி

தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்ததை அடுத்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக்

தேர்தல் செலவீன விவகாரம் – அர்ச்சுனா உட்பட 09 பேரிடம் யாழ். காவல்துறை விசாரணை!

தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட 09 பேர் மீதான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது போட்டியிட்ட வேட்பாளர்கள்

மட்டு. மட்டிக்கழி அம்மன் பீட காணியில் மீன்வாடி!

மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பிலிருக்கும் அம்மன் பீடம் அமைந்துள்ள காணியை மட்டக்களப்பு மாநகர சபையினர் தனியார் ஒருவருக்கு மீன்வாடி அமைக்க முறைகேடாக வழங்கியிருந்தனர்.

நாடாளுமன்றத்தில் முதன்முறையாக தைப்பொங்கல் விழா!

இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக, தைப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை