தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெகுவிரைவில் வெளியிடப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்

அரிசி ஆலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்!

அரசாங்கத்தின் பொறிமுறைகளை அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு விலைகளை விட அதிகமாக

மருதானையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில்

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் துரித கதியில்!

Lanka Exhibition & Conference Services Pvt. Ltd நிறுவனம் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழில்துறை மன்றத்துடன் இணைந்து 15 ஆவது வருடமாக நடாத்தும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக்

யாழில் மாணவி துஸ்பிரயோகம் ; ஆசிரியர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப் பிரஜைகள் மீட்பு

அஹுங்கல்ல கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் அஹுங்கல்ல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஊடகவியலாளர்களுடன் யாழில் முக்கிய அரசியல் கலந்துரையாடல்

தமிழ்மக்களின் உரிமைகளை அடியோடு மறுதலிக்கும் வகையில் சிறிலங்கா அரசினால் கொண்டுவரப்படவுள்ள புதிய ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பின் ஆபத்துக்கள் மற்றும் அந்த வரைபை நிராகரிக்க வேண்டியதன் அவசியம்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை சற்றுக் கன மழைக்கு வாய்ப்பு!

இன்று வியாழக்கிழமை (23.01.2025) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் சற்றுக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா

கண்டி மாவட்டத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை

மத்திய மாகாண சபைக்கு உட்பட்ட கண்டி மாவட்டத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், தொழிற்சங்கங்களின் முறையற்ற தலையீடுகள்  காரணமாக  தற்போதுள்ள ஊழியர்களை சமச்சீர்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்பானது நேற்று புதன்கிழமை (22) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு