அநுராதபுரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

அநுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (23) காலை இடம்பெற்றுள்ளது.

மருதானை காவல்துறை நிலையத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் – உண்மைகள் உடனடியாக கண்டறியப்பட வேண்டும்

மருதானைகாவல்துறை நிலையத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை

மூன்று வாரங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு!

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 3,649 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள்  02 டெங்கு மரணங்கள்

வவுனியாவில் கனமழையினால் பாதிப்படைந்த 19 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கு வேண்டும்

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்கியுள்ள 19 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேருக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கைகளை

இவ் வருடத்திற்குள் பெருந்தோட்ட மக்களுக்கான 4350 புதிய வீடுகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தோட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆண்டிற்குள் 4350 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை

கந்தானை துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

கந்தானை பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கி தாரியை கைது செய்ய கந்தானை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி

வாழைச்சேனையில் சகோதரனை கொன்றுவிட்டு தலைமறைவான நபர் கைது!

உடன்பிறந்த அண்ணனை கொலை செய்துவிட்டு தலைமறைவான நபர் இன்று (23) வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நேற்று (22) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் தனது

அநுர பிரியதர்ஷனவும் அவரது மனைவியும் நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (23) ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக

வவுனியா செட்டிக்குளதில் 40 ஏக்கர் வயல் காணிகள் பாதிப்பு

வவுனியா மாவட்டத்தில் நிலவும் தொடர் மழை காரணமாக செட்டிக்குளம் ஆண்டியாபுளியங்குளம், ராமையன்குளம் பகுதியில்  சுமார் 40 ஏக்கர் வயல் காணிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக வவுனியா பாவற்குளம்

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண அடிப்படையில் வீடுகள் வழங்க வேண்டும்!

கொலன்னாவையில் நீதிமன்ற உத்தரவில் வீடு உடைக்கப்பட்டவர்களுக்கு மனிதநேயத்துடன் செயற்பட்டு அவர்களுக்கு நிவாரண அடிப்படையில் வீடுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்