திருகோணமலையில் சீரற்ற வானிலையால் 62 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் பாதிப்பு

திருகோணமலையில் நிலவும் சீரற்ற வானிலையால் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் பாதிக்கப்பட்டு உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தொடர்ச்சியாக

மயிலத்தமடு ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு – ஊடகவியலாளருக்கு பிடியாணை

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் ஊடகவியலாளர் ஒருவருக்கு திறந்த பிடியாணை

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக நிலையங்களுக்கு 11 இலட்சத்து 67 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு 11 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு

பாடசாலை மாணவி கடத்தல் ; பதில் காவல் துறை பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம்

கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் தவுலகல பொலிஸ் நிலைய பதில்

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்! -அனுர

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஒருவாரகாலப்பகுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம் அவை முழு வீச்சில் இடம்பெறுகின்றன  என ஜனாதிபதி

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை செய்த தெமட்டகொட காவல் துறை

முச்சக்கர வண்டிசாரதியை தடுத்துவைத்து சித்திரவதை செய்தமை தொடர்பில் தெமட்டகொட காவல் துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் சட்ட அறிவிப்பை விடுத்துள்ளது. தெமட்டகொட காவல்

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை நான்காக உயர்வு

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராகக் கலாநிதி த.பிரபாகரன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்துடன் இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு

களுத்துறை, இங்கிரிய பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றிலிருந்து பெறுமதியான சிலைகளை திருடியதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத்

திருகோணாமலை – மூதூரின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு

திருகோணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக மூதூரின் தாழ் நிலப்பகுதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன. குறித்த வெள்ள நீரினை வடிந்து ஓடச் செய்ய மூதூர்

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

ஹபரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரகஸ்வெவ பிரதேசத்தில் நான்கு உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபரணை பொலிஸார்