மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை பிரதான வீதி மீள திறப்பு!
நேற்று மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை பிரதான வீதி இன்று புதன்கிழமை (22) காலை 06 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மைக்காலமாக பலத்த மழையுடனான
நேற்று மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை பிரதான வீதி இன்று புதன்கிழமை (22) காலை 06 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மைக்காலமாக பலத்த மழையுடனான
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் பிபில பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளனர். பிபில பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்

காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. புங்குடுதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வேளை
இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), உள்நாட்டு நுகர்வு மற்றும் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தேங்காய்த் தொழிலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தனித்துவமான தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்தி
சின்னாபின்னமாகிப்போன நாட்டு நிர்வாகத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப நாம் விரும்பியோ விரும்பாமலோ சில தீர்மானங்களை எடுக்கவேண்டியுள்ளது என்று விவசாயம், கால்நடை, நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.

அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கான நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21.01.2025) முற்பகல்-10 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண வலைப்பந்தாட்டப் பயிற்றுனர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவும் குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு சேவ் ஏ லைவ் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் நிகழ்வு புதன்கிழமை (22.01.2025) காலை-09 மணி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட மன்னாகண்டல் கமக்கார அமைப்புக்குட்பட்ட பகுதியில் இவ்வாண்டு 1,400 ஏக்கரில் காலபோக நெற்செய்கை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வயல் அறுவடைக்கு

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் கடந்த 14 ஆம் திகதி பொங்கல் தினத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால்

குருணாகல், பொல்பிதிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்பாத பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதாக பொல்பிதிகம பொலிஸார் தெரிவித்தனர். பொல்பிதிகம பொலிஸ்
