24 ஆம் திகதி வங்களா விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி!

எதிர்வரும்- 24 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக எதிர்வரும்- 28 ஆம் திகதி முதல் 03

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவனின் மறைவுக்கு இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் இரங்கல்

மூத்த பத்திரிகையாளரும், தமது சங்கத்தின் உறுப்பினருமான விக்டர் ஐவனின் மறைவு தொடர்பில் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் இரங்கல் வெளியிட்டுள்ளது. பிரபல பத்திரிகையாளர் விக்டர் ஐவன் அவரது

முச்சக்கரவண்டி மோதி வயோதிபப் பெண் உயிரிழப்பு!

சிலாபம் – புத்தளம் வீதியில் வட்டக்களி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (20)

கூட்டுறவு சங்க தேர்தல் தோல்வியின் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது

பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது. தாேல்வியை தடுப்பதற்கே அரசாங்கம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஐ.தே.க. செயற்குழுவில் ஏகமனதாக ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க கட்சியின் செயற்குழு பூரண அனுமதியை வழங்கியுள்ளது. கலந்துரையாடல்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்

மின்சார வேலியில் சிக்கி வயோதிபர் உயிரிழப்பு!

கண்டி – தவுலகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டகேதெனிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் நேற்று திங்கட்கிழமை (20) மாலை மின்சார வேலியில் சிக்கி வயோதிபர் ஒருவர்

போக்குவரத்து பொலிஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்ட அர்ச்சுனா

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அர்ச்சுனா இன்று செவ்வாய்க்கிழமை

08 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் ஒருவர் கைது

கம்பஹா , திவுலப்பிட்டி நகரத்தில் இரண்டு வலம்புரி சங்குகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (20) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக திவுலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். திவுலப்பிட்டி பொலிஸாருக்கு

‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன்  ஜனாதிபதி  இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில்  எழுத்து

சபாநாயகரை சந்தித்தார் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோஸ் இக்னாசியோ சன்சேஸ் அமோர் (Jose Ignacio Sanchez Amor) உள்ளிட்ட தூதுக்