அநுராதபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் உயிரிழப்பு !

அநுராதபுரம் கவறக்குளம் வீதியின் விமானப்படை முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற கோர விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான 19 வயது  இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சி.ஐ.டி.யில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை ஆஜராகியுள்ளார். தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடல்

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் நேற்று திங்கட்கிழமை (20) மாலை வடக்கு

தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் கிராமங்கள் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும்!

ஆக்கிரமிப்பு முற்றுகைக்கள் இருக்கும் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமக்களை மீள்குடியேற்றுவதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலி; மேலும் ஒருவர் காயம்

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

கூட்டு பிரகடனம் தொடர்பில் புபுது ஜாகொட கருத்து தெரிவிப்பு !

அரசாங்கம், இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டுவருவதற்கும் தென் மாகாணத்தின்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் போராட்டம்

யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூதியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனஈர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர்.  

ஈழத்தின் நாடகப் பேராளுமை சண்முகலிங்கத்தின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

கடந்த வெள்ளிக்கிழமை (17.01.2024) காலமான ஈழத்து நாடகப் பேராளுமை குழந்தை ம.சண்முகலிங்கத்தின் இறுதிக் கிரியைகள் இன்று திங்கட்கிழமை (20.01.2025) பிற்பகல்-02 மணியளவில் யாழ்.திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவின் இரண்டாம் கட்டக் கணக்கெடுப்பு நடவடிக்கை நாளை ஆரம்பம்

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவின் இரண்டாம் கட்ட  விண்ணப்பதாரர்களின்  வீட்டிற்கு வருகை தந்து தகவல் கணக்கெடுப்புச் செய்யும் நடவடிக்கை நாளை செவ்வாய்க்கிழமை (21.01.2025) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளது. யாழ்.மாவட்டத்தில்

கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் வெடிப்புச் சம்பவம் ; மூவர் காயம்

கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விமான