அம்பாறையில் சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள் திறப்பு!

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி,

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்

இலங்கை ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்துவதற்கும் அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஊடக நிறுவனமொன்றை நிறுவுவதற்கு தேவையான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த

ஓடும் தொடருந்து இயந்திரத்தில் தீ விபத்து

பெலியத்தயில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரம் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் 20ஆம் திகதி திங்கட்கிழமை மாலை எந்தேரமுல்ல ரயில் நிலையத்திற்கு

வங்கி அட்டையைக் கொள்ளையடித்து பொருட்களை கொள்வனவு செய்த சந்தேகநபர் கைது

பிரிட்டிஷ் பெண்ணொருவரின் வங்கி அட்டையைக் கொள்ளையடித்து. ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேகநபர் ஹட்டன் பொலிஸாரால்

மீன்பிடி வலையில் சிக்கிய மனித எலும்புகள் !

களுத்துறை,மில்லனிய, ஹல்தொட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் மீன்பிடி வலையிலிருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கால்வாய்க்கு மீன்பிடிக்கச் சென்ற குழு ஒன்று ஓடைக் கரையிலுள்ள மூங்கில் புதருக்கு

சாரதிக்கு மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து, தங்க நகைகள் கொள்ளை

வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகர் பகுதியில் வாடகை முறையில் இயங்கும்

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

அம்பாறை மாவட்டம் மருதமுனை -பாண்டிருப்பு இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை (20)

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றாராம் சந்திரசேகரன்

யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகரைச் சேர்ந்த இருவரும், பூநகரி மற்றும் மன்னாரை சேர்ந்தவர்களாக

அனுரகுமாரவின் இந்திய சீன விஜயங்கள் குறித்து முன்னிலை சோசலிஷ கட்சி எச்சரிக்கை

ஜனாதிபதியின் இந்தியா மற்றும் சீன விஜயங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள புவிசார் அரசியல் முரண்பாடுகளின் முன்பாக அரசாங்கம் எடுக்கவிருக்கும்  நிலைப்பாடுகள் மிகவும் பாராதூரமானவையாகும்என முன்னிலை சோசலிஷ கட்சியின்மத்திய குழு