வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (19) இரவு வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கல் என்கிற பகுதியிலேயே








