வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (19) இரவு வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கல் என்கிற பகுதியிலேயே

பண்டாரவளை சதொச விற்பனை நிலையத்தில் தீ விபத்து

பதுளை , பண்டாரவளை, தர்மவிஜய மாவத்தை பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து

‘சரத் என் சில்வா பிரதமநீதியரசராக பதவியேற்கும் படத்தை தலைகீழாக பிரசுரித்து நீதித்துறையின் சுதந்திரத்தின் மரணம் என தலைப்பிட்டவர் விக்டர் ஐவன் “

சரத் என் சில்வா பிரதம நீதியரசராக பதவியேற்கும் படத்தை ராவயவில் விக்டர் ஐவன் தலைகீழாக பிரசுரித்து இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தின் மரணம் என  குறிப்பிட்டிருந்ததை இலங்கை சட்டத்தரணிகள்

50 இலட்சம் ரூபா பெறுமதியான அம்பருடன் மீனவர் கைது !

சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோ அம்பருடன்( திமிங்கலத்தின் வாந்தி) மீனவர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி வயோதிபர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கண்டி, தெல்தெனிய, கென்கல்ல

முல்லைத்தீவு கடற்கரையில் சிறப்புற நடைபெற்ற பட்டத்திருவிழா

முல்லைத்தீவு – வட்டுவாகல் கிராமத்தைச்சேர்ந்த உறவுகளின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19)  பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக  நடைபெற்றது. இந்தப் பட்டத்திருவிழாவில் பிரதம விருந்தினராக

பொருளாதாரம், சமூக நெருக்கடிகளுக்கு சரியான தீர்வினை பெற்று கொடுக்க வேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது

இன வாத அரசியல் நெருக்கடி தற்போது நிறைவுக்கு வந்திருக்கின்றது. பொருளாதார நெருக்கடிக்கும் சமூக நெருக்கடிக்கும் சரியான தீர்வினை பெற்று கொடுக்க வேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது. அதிலும்

கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்திலுள்ள திருவள்ளுவர் சிலை சர்ச்சைகளுக்கு மத்தியில் திறந்து வைப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்திலுள்ள  திருவள்ளுவர் சிலையானது பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை (19) 

வல்வெட்டித்துறை காவல் துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட வர்உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான்

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்லேவெவ பகுதியில் உள்ள வயலில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று