மசாஜ் நிலைய குளியலறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி, எஹெலியகொட, தொரணகொட பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றின் குளியலறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை

மன்னார் – தோட்டக்காட்டில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு ரயில் கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த

கல்விக்குக் கரம் கொடுப்போம்

கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பின்  ஊடாக 19/01/2025 இன்று யாழ்.மாவட்டம் நல்லூர் பிரதேசத்தில் வசிக்கும்

நீதி அமைச்சரின் கருத்துக்குச் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநர் யோதிலிங்கம் கடும் கண்டனம்!

ஐக்கியமக்கள் சக்தி அரசாங்கத்தின் நீதி அமைச்சர் இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தான் இருக்கின்றார்கள் என்று கூறியிருக்கின்றார். இந்தக்

வடமராட்சியில் அரசியல் கைதிகளின் விடுதலை கோரிக் கையெழுத்துச் சேகரிப்புப் போராட்டம்

நீண்ட காலமாகவும், சில வருடங்களாகவும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துப் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிப்புப்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவேன். ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மோசடியாளர்கள் இன்று திணறுகிறார்கள், போலியான குற்றச்சாட்டுக்களை

இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவதான் கிளின் சிறிலங்காவின் நோக்கம்!-சந்திரசேகர்

‘கிளின் சிறிலங்கா’ என்பது இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவது தான் நோக்கம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தேசிய

மட்டக்களப்பில் குளங்கள் நிரம்பி வான் பாயும் அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக குளங்கள் நிரம்பி நீர்மட்டம் அதிகரித்து வான்பாய்வதால்  ஆற்றை அண்டிய தாழ்நில பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு, நிறைவேற்றுக்குழு கூட்டங்களை முறையாக நடத்த தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் தீர்மானங்களுக்கு அனுமதி வழங்கும் முகாமைத்துவ குழு, செயற்குழு மற்றும் நிறைவேற்று சபை கூட்டங்களை முறைப்படி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர்

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது!

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களை