
மசாஜ் நிலைய குளியலறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு
இரத்தினபுரி, எஹெலியகொட, தொரணகொட பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றின் குளியலறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை








