நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நெடுங்கேணி பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் இன்று (19) தனது 75ஆவது வயதில்  காலமானார். இவர் “ராவய” பத்திரிகையின் முன்னாள் ஆசிரியராக கடமையாற்றினார். 1949 ஜூன் 26ஆம் திகதி

பிலியந்தலையில் சட்ட விரோத மதுபானம், கோடாவுடன் நால்வர் கைது

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் இலங்கை பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்போது பிலியந்தலை பிரதேசத்தில் நால்வர்

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் இறுதிக் கிரியைகள் நாளை!

ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தந்தை என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கத்தின் (குழந்தை) இறுதிக் கிரியைகள் நாளை திங்கட்கிழமை (20) நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் 1931

ஜன.26 இலங்கை வருகிறார் பிரித்தானிய இந்தோ – பசுபிக் செயலர்

பிரித்தானியாவின் இந்தோ பசுபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவுச் செயலர் கத்தரின் வெஸ்ட் இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை

பூனேவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் உயிரிழப்பு!

அநுராதபுரம் – பூனேவ பொலிஸ் பிரிவில் பரணஹல்மில்லேவ துடுவெவ வீதியில் நேற்று சனிக்கிழமை (18) மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். எடவீரகொல்லேவ

அரசியலமைப்பு வரைவுக்காக எழுவர் கொண்ட குழு நியமனம்

இலங்கை தமிழ் அரசு கட்சி இறுதியாக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிபுணர் குழுவுக்கு சமர்ப்பித்த அரசியலமைப்பு வரைவினை அடிப்படையாகக் கொண்டு மேலதிக உள்ளடக்கங்களை ஆராய்வதற்காக கட்சியின் பதில்

ஆசிரியர்களின் இடமாற்ற பிரச்சினை; தொடர்ச்சியான போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்!

ஆசிரியர்களின் இடமாற்றத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் தொடர்ச்சியான போராட்டத்தினையும், யாழ்ப்பாண நகரத்தில் ஊர்வலத்திணையும் முன்னெடுப்பதற்கு இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் தயாராகி வருவதாக அந்த சங்கத்தின்

ஏக்கிய ராஜ்ஜிய சதிக் கோட்பாடுகளை முறியடிப்போம் ; யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சூளுரை

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பு என்பவற்றினால் தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை அரசியல் கட்சிகள் எதிர்க்க வேண்டும் என்றும், அனைத்துத்

கொழும்பு துறைமுகத்தில் மின்கம்பம் சரிந்து வீழ்ந்து ஒருவர் பலி!

கொழும்பு துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்கம்பத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்கள் மீது மின்கம்பத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார்