
கண்டியில் ஆற்றில் வீழ்ந்து விபத்தில் சிக்கிய கார்! – இருவர் பலி
கண்டி – பன்னில பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஆண்,

கண்டி – பன்னில பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஆண்,
கொழும்பு கல்கிசை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின்போது ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, துப்பாக்கிச் சூடு மேற்கொண்டவர் துப்பாக்கியுடன்

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். இந்த
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிட்வெல்வத்த பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடொன்றை இறைச்சியாக்கி விற்பனை செய்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் இவர்களிடமிருந்து

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை வேளை வீசிய சிறியளவு சூறாவளி காரணமாக சில கட்டடங்களின் கூரைகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்

ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளுகஸ்வெவ பகுதியிலுள்ள வீடொன்றில் பத்து மாதம் நிரம்பிய ஆண் குழந்தையொன்றை நீரில் அமிழ்த்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய தாய் ஒருவரை ஹபரணை
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்த 20 சதவீத மின்கட்டண குறைப்பை முறையாக அமுல்படுத்த வேண்டும். சட்டத்தின் பிரகாரமே ஆணைக்குழு மின்கட்டணத்தை குறைத்துள்ளது. ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக மின்சார சபை

மின்சாரசபை மற்றும் மின்சக்தி அமைச்சின் பரிந்துரைகளை நிராகரித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீனமாக மின் கட்டணத்தை குறைப்பதற்கான தீர்மானத்தை எடுத்திருக்கிறது. எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த

இந்தியா எப்போதும் நிபந்தனையற்ற உறுதியான அண்டை நாடாகவும் இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் உண்மையான நண்பனாகவும் இருக்கும். வரும் காலங்களில் எமது நாடுகளிடையேயான உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று
