முல்லை பொதுவைத்தியசாலையின் வளப் பற்றாக்குறைதொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு,,!

முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியாசாலையில் காணப்படும் வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் தாம் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பிரதமருடைய

மறுசீரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற இல்லம் கட்டடத் தொகுதி திறப்பு

கொழும்பு புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தை நவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற இல்லம் கட்டிட தொகுதியை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு

கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரி கிராமம் திறந்து வைப்பு

சிறிலங்காவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர்  அனுர கருணாதிலக ஆகியோர் இணைந்து கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு

யாழில் தனியார் துறை ஊழியர்கள் பெரும் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனங்கள் பல அதன் ஊழியர்களுக்கு  ஊழியர் சேமலாப நிதியம், மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவது கூறியுள்ள போதும் அதற்கான பணம்,

தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார்

ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் பிரிவின்  (UNOPS)  தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் சார்லஸ் கெலனன், சிறிலங்கா பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலத்தில் வைத்து சந்தித்தார்.

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்!

காலி சிறைச்சாலையிலிருந்து உடுகம நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவை – தூபாராம பிரதிமை மண்டபத்தைப் பாதுகாக்க முன்வந்துள்ள அமெரிக்கா

கலாச்சார அமைச்சு மற்றும் மத்திய கலாச்சார நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து, யுனெஸ்கோ உலக மரபுரிமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பொலன்னறுவை பண்டைய நகரத்திற்குள் அமைந்துள்ள ஒரு முக்கிய தளமான,

அரிசியை இறக்குமதி செய்யும் நிலையை நாம் மாற்ற வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்துக்கு பயன்படாத நிலங்கள் அதிகம் உள்ளன. கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் இருந்தன. எனினும், தற்போது நாம் அரிசியை

மட்டு. களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கிய மர்மப் பொருள்

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில்  வெள்ளிக்கிழமை(17) மரமப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்றையதினம் அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனர்கள் தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப்

மனுஷ நாணயக்காரவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர ஹிரோஷன நாணயக்காரவை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளது. திசர ஹிரோஷன