வனஜீவராசிகள் திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

வெருகல் பிரதேச செயலகப் பிரிவின் பெரும்பாலான பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை விடுவிக்குமாறு பிரதேச செயலாளரினால் இன்று (17) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்

கடற்படை புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியிடம் குறுக்கு விசாரணைக்காக மீண்டும் தவணை

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு

புசல்லாவை பகுதியில் சிறுத்தையின் சடலம் மீட்பு

கண்டி  – புசல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயாப்பன  மேல் பிரிவு தோட்டத்தில் உள்ள  தேயிலை  மலையில்  சிறுத்தையின்  சடலம்  ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தையின் 

பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் ; ஆடைக் கட்டுப்பாடு சர்ச்சையில் சிக்கிய ஆசிரியைகள்

பன்னிபிட்டி தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள

களுபோவில துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

கொஹுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவில பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கொஹுவலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோஷன கமகே உட்பட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோஷன கமகே உட்பட இருவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

யாழில் பட்டம் பறக்கவிட்ட இளைஞன் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருந்த இளைஞன் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் நேற்றைய தினம் (16) இளைஞன் பட்டம் ஏற்றியபோது

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பிணையில் விடுதலை செய்ய நுகேகொடை நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார். உதயங்க வீரதுங்க 10 ஆயிரம் ரூபா

யாழில் வருமான வரி பரிசோதகர்கள் என கூறி 30 இலட்ச ரூபாயை அபகரித்து சென்ற கும்பல்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30

அனுரகுமாரவும் யுத்தகால உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறல் அவசியம் என்பதை ஆதரிக்கவில்லை!

சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்ட அனுரகுமாரதிசநாயக்கவும்  யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறப்படுதல் அவசியம் என்பதை ஆதரிக்கவில்லை என  சர்வதேச மனித உரிமை