கல்விக்குக் கரம் கொடுப்போம்

கல்விக்குக்  கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி  வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பின் ஊடாக 16.01.2025 இன்று வவுனியா மாவட்டம்  தரணிக்குளம் கிராமத்தில்

ஏழாலையில் தைப்பொங்கலை முன்னிட்டு இரத்ததான முகாம்

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பினர் நடாத்திய இரத்ததான முகாம் நிகழ்வு  திங்கட்கிழமை (13.01.2025) காலை-08 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரை யாழ்.ஏழாலை

பருத்தித்துறைக் கடற்பரப்புக்குள் மீனவர்களைப் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல்!

வடக்குப் பிராந்திய இலங்கை கடற்படையினர் இன்று வெள்ளிக்கிழமை (17.01.2025) பருத்தித்துறைக் கடலில் கடற்படைக் கலமான SLNS RanaWickrama கலத்திலிருந்து சூட்டுப் பயிற்சி மேற்கொள்ளவிருப்பதால் நாளை காலை- 08 மணியிலிருந்து

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உதிரி பாகங்களுடன் நால்வர் கைது !

புலத்சிங்கள, மீகஹவத்தை மற்றும் ஹொரணை ஆகிய பிரதேசங்களில் வைத்து திருடப்பட்ட 03 மோட்டார் சைக்கிள்கள் மற்றும்  உதிரி பாகங்களுடன் நான்கு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (16)

கம்பளையில் பாடசாலை மாணவி கடத்தல் ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

கண்டி, கம்பளை, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு

யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!

யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்கரையில் நேற்றைய

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர் கைது

கம்பஹா மாவட்டம் பமுனுகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை (15) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக

அநுராதபுரத்தில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

அநுராதபுரம், ரம்பேவ பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட

யாழில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது வாள் வெட்டு

தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளரின் சகோதரன் உள்ளிட்ட இருவர் மீது நேற்று புதன்கிழமை (15) வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பருத்தித்துறை கொட்டடி பகுதியைச் சேர்ந்த