அரசியல் பழிவாங்கல்களை முன்வைக்க புதிய காரியாலயம் திறப்பு !

பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான தகவல்களை முன்வைக்க புதிய காரியாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்

கொஹுவலையில் துப்பாக்கிச் சூடு

கொஹுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (16)

பாதாள உலக கும்பலின் தலைவரான “பொடி லெசி” இந்தியாவில் கைது

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான “பொடி லெசி” என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க என்பவர் இந்தியாவின் மும்பை நகரத்தில் வைத்து சர்வதேச பொலிஸாரால்

ஜனாதிபதி தேர்தல் குறித்த இறுதி அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு !

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு தொடர்பான இறுதி அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவினர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவின்

சட்டவிரோதமாக கெப் வாகனத்தில் மாடுகளை கொண்டு சென்ற நால்வர் கைது

பதுளை, துன்ஹிந்த பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மாடுகளை கெப் வாகனத்தில் கொண்டு சென்ற நான்கு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு ; இருவர் பலி, இருவர் காயம்

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை

நிட்டம்புவையில் சட்டவிரோத மாட்டிறைச்சி கடை சுற்றிவளைப்பு ; மூவர் கைது

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திஹாரிய பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த மாட்டிறைச்சி கடையின் உரிமையாளர் உட்பட மூவர் நிட்டம்புவ பொலிஸாரால்  நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர். நிட்டம்புவ பொலிஸ்

மது போதையில் தகராறு ; ஒருவர் அடித்து கொலை

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரமெட்டிய பிரதேசத்தில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழில் வேலையில்லாப் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் ஆர்ப்பாட்டத்துடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இன்றைய தினம் வியாழக்கிழமை (16) யாழ். நகர்ப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லாப்

களுத்துறையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது !

களுத்துறை, அலுபோமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அருக்கொடை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் அலுபோமுல்ல பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளார். பதில் பொலிஸ் மா