ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு நீதியாக நடைபெற வேண்டும்

03.08.2024 அன்று நடைபெற்ற கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சைக்கான நேர்முகப்பரீட்சைகளை இன்று வியாழக்கிழமை (16) முதல் 17 மற்றும் 18ம்  திகதிகளில் நடத்த

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை இந்திய உயர்ஸ் தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று புதன்கிழமை (15

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை

கைது செய்யப்பட்ட இந்திய  மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக பணம் கொள்ளை!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 07 ஆம் திகதி இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. 0740313003 என்னும் இலக்கத்தில் இருந்து

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ நியமனம்

சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன

நெல்லுக்கான உத்தரவாத விலைக்கான வர்த்தமானி அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்

நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான வர்த்தமானி எதிர்வரும் வாரம் பிரசுரிக்கப்படும்.விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகம், வாணிபம்,

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு ; ரோஹிணி கவிரத்ன எம்.பி

தைப்பொங்கல் கொண்டாடுவதற்குக் கூட பச்சை அரிசி இல்லாமள் போனதற்கு, கடந்த அரசாங்கம் மக்களுக்கு இலவச அரசி வழங்கியமையே காரணம் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். அரசாங்கத்தின்

நல்ல புரிதல் உள்ளமையால் தமது பொறுப்புகளை உரியவாறு நிறைவேற்றி வருகின்றனர்!

சுகாதார சேவையின் உயர்வுக்காக அர்பணிப்புடன் கடமையாற்றும் ஊழியர்களின் தேவைகளை உணர்ந்து அவர்களை திருப்திபடுத்துவதன் மூலம், இந்நாட்டு மக்களுக்கு உயர்தரமான சுகாதார சேவையை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்க

ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன் மூலம் நாட்டில் இருக்கும் பிரச்சினைக்கு தீர்வு கிட்டப்போவதில்லை

அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றம் சாட்டி வருகிறதே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சிப்பதில்லை. ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன்

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் 15ஆம் திகதி புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். லிந்துலை நோனாவத்தை ஹில்டனோல் தோட்டத்தை பிறப்பிடமாகவும்