மோட்டார் சைக்கிள் மோதியதில் வீதியில் நடந்து சென்ற ஒருவர் பலி; மோதியவர்கள் தப்பி ஓட்டம்

வீதியில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளியான முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் ஸ்தலத்திலே உயிரிழந்ததையடுத்து மோட்டார் சைக்கிளை செலுத்தியவர்கள்

பேருந்து வண்டிகள் மீது கல்வீச்சு தாக்குதலில் கண்ணாடிகள் உடைந்து சேதம்

யாழ்பாணத்திலிருந்து கல்முனைக்கும் மற்றும் வாழைச்சேனையிலிருந்து இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணித்த இரு இலங்கை போக்குவரத்து பஸ்வண்டிகள் மீது வாழைச்சேனை சுங்கான்கேணி 18 வது மையில் பிரதேசத்தில் இனம்

வனஇலாகா திருடிய மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும்

வனவளத் திணைக்களம் மக்களிடமிருந்து களவாடிய காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மான்னார் – முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும் சிவப்பரிசி இல்லை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 கிலோகிராம் பச்சையரிசியை இலவசமாக விநியோகித்ததால் சந்தையில் சிவப்பு அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வர்த்தகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிடுவது

விமரிசையாக இடம்பெற்ற உடுப்பிட்டிப் பட்டப் போட்டி நிகழ்வு

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு யாழ்.உடுப்பிட்டியில் பட்டப் போட்டி நிகழ்வு தைப்பொங்கல் நாளான  செவ்வாய்க்கிழமை (14.01.2025) முற்பகல்-11 மணியளவில் உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் சிறப்புற்ற தைப்பொங்கல் நிகழ்வு

யாழ்.மாவட்டச் செயலக வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு  புதன்கிழமை (15.01.2024) காலை-08.30 மணியளவில் யாழ். மாவட்டச் செயலக முன்றலில் மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்புற

வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு பரீட்சைகளுக்கான கட்டணம் நீக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் பரீட்சைக் கட்டணம் செலுத்துவதால் எதிர்நோக்கும் சிரமங்களை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனத் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தைப்பொங்கல் விழா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (14.01.2025) காலை வைத்தியசாலை முன்றலில் தைப்பொங்கல் விழா சிறப்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையில்

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள் நாசம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக தாழ்நிலங்களும், வயல் நிலங்களும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச செயலக

வயலின் இசைக் கலைஞர் சண்முகநாதன் திபாகரன் காலமானார்!

இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர் “இசைக் கலைமணி” சண்முகநாதன் திபாகரன் இன்று (15) காலமானார். கொழும்பு கட்புல அரங்காற்றுகை கலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிய இவர்