ரணில் – சஜித் இணைவுக்கான முயற்சி! விமர்சிக்கும் அமைச்சர்

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவதால் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்று அமைச்சர் கே.டீ.லால்காந்த  தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்

சமூகவலைத்தளங்கள் உள்ளடங்கலாக நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு இலங்கை மனித

புதிய அணுகுமுறைகளுடன் பேச்சுக்கள்!

இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்காக  மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை

நளொன்றுக்கு 2,500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மக்கள்  தங்களின் புதிய கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கோ அல்லது புதிப்பிப்பதற்கோ சுமார்

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டோம்

இடம்பெறும் சிறிய சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எமது ஆட்சியை யாரும் மதிப்பிடக் கூடாது. இந்த ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் மீள திருப்புவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். அத்துடன் கிளீன் சிறிலங்க

கலாநிதி பிரச்சினை: முக்கியஸ்தரை அழைத்தது சி.ஐ.டி

நாடாளுமன்ற வலைத்தளத்தில் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதிப் பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக புதன்கிழமை (15) ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுத்

இரத்தின கற்களுடன் சீன தந்தை, மகள் கைது

ஒருகோடி 74 இலட்சத்து 50 ஆயிரத்து 800 ரூபாய்   மதிப்புள்ள இரத்தினக் கற்களை கடத்த முயன்றதற்காக, சீன பிரஜையும் அவருடைய மகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு

கடும் மழை காரணமாக வெஹெரகல நீர்த்தேக்கம் மற்றும் லுணுகம்வெஹெர நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளதனால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க நீர்ப்பாசன பொறியியலாளர் திலான் வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51ஆவது ஆண்டை முன்னிட்டு கருத்தமர்வு

தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் தமிழாராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகளின் 51ம் ஆண்டு நினைவு தினத்தினை அடுத்து அது தொடர்பான கருத்தமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கருத்தமர்வானது நேற்றையதினம்(13) இங்கிருந்து

கோட்டாபய காலத்தில் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பாரிய முறைகேடுகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  காலத்தில் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பாரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க தெரிவித்துள்ளார். இது