திருகோணமலையில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம்  பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் திருகோணமலையில்   நடைபெறவுள்ளது. குறித்த கூட்டமானது எதிர்வரும் 18 ஆம் திகதி சிவில் அமைப்பொன்றின் கேட்போர் கூடத்தில் காலை

கிளிநொச்சியில் பல நாட்களாக காயத்துடன் காணப்பட்ட யானை உயிரிழப்பு

கிளிநொச்சி  – இரணைமடுக்குளத்தின் கரைப்பகுதியில் 15 நாட்களாக காயத்துடன் காணப்பட்ட யானை உயிரிழந்துள்ளது. குறித்த யானை காயத்துடன் அவதிப்படுவதாக தாம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரிவித்திருந்ததாக பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட மாணவி தொடர்பில் தந்தை வெளியிட்டுள்ள தகவல்

கம்பளை  – தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்  இன்றையதினம் கம்பளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கடத்தப்பட்ட மாணவியும் இதன்போது நீதிமன்றில்

6 ஆயிரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து 6,000 முறைப்பாடுகளை அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளதோடு அந்நிறுவனங்களின், உரிமங்களை இடைநிறுத்தல் மற்றும் சட்ட ரீதியாக வழக்குத் தொடுத்தல் உள்ளிட்ட

அமெரிக்கா அழைத்தால் வொஷிங்டனுக்குச் சென்று எமது பிரச்சனைகளை எடுத்துக்கூறுவோம்!

அமெரிக்க நிர்வாகம் எங்களை அழைத்தால், வொஷிங்டனுக்குச் சென்று, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், அரசியல் கைதிகள் மற்றும் நிலையான, பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தின் தேவை

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம் !

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும்

கடவுச்சீீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேபால, இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 1200 கடவுச்சீட்டுகள்

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை மரணம்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்காமடி குறுக்கு வீதியில் திங்கட்கிழமை (13) மாலை  வீட்டின் கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயதான முகம்மது சாஜித் மெஹ்ரிஸ் அய்ரா

துரிசியை கடக்க முயன்றவர் கீழே விழுந்து மரணம்

நிந்தவூர், அட்டப்பள்ளம் வயல் உள்ளாத்து கட்டு துரிசி அணைக்கட்டுக்கு மேலால் மோட்டார் சைக்கிளில் துரிசியை கடக்க முற்பட்ட  போது தவறி விழுந்து  நீரில் வீழ்ந்து அடித்து செல்லப்பட்ட

மின்சார சபை வலைத்தளம் 2 வாரங்களாக மந்தம்

இலங்கை மின்சார சபையின் நிகழ்நிலையில் கட்டணம் செலுத்தும் உத்தியோகபூர்வ வலைத்தளத்தை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பயனாளிகளால் அணுக முடியாத நிலை தொடர்கிறது. http://payment.ceb.lk/ என்ற குறித்த வலைத்தளம்