
கலந்துரையாட எம்மையும் அழையுங்கள்!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கின்றன. அது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாட எதிர்பார்க்கிறோம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கின்றன. அது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாட எதிர்பார்க்கிறோம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர

நாடாளவிய சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின்

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help for smile அமைப்பின் ஊடாக 13.01.2024 இன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் வசிக்கும்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள்


இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் கோலாகலப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை (14.01.2025) மாலை-05.30 மணியளவில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய மைதானத்தில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கற்று வெளியேறிப் பரீட்சைத் திணைக்களம் நடாத்திய இறுதித் தேர்வில் சித்தியடைந்த 174 ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (11.01.2025) பிற்பகல்-02 மணி

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று(13.01.2025) இடம்பெற்றுள்ளது. பரந்தன் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ஓட்டுனர்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சபைக்குச் சொந்தமான பழுதடைந்த வாகனங்களை பார்வையிட்டுள்ளார். குறித்த நிகழ்வு, இன்று(13.01.2025) இடம்பெற்றுள்ளது. இதன்போது, பழுதடைந்த வாகனங்களை ஆய்வு செய்யும்

கிட்டத்தட்ட 900 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலன்னறுவை சிவன் கோயிலில் திருவெம்பாவை பாடல் சங்கு மணி ஒலியுடன் இனிமையாய் ஒலித்துள்ளது. தைப்பொங்கலை முன்னிட்டு பொலன்னறுவை சிவன் கோயிலில் இன்று
