ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதில் எனக்கு உடன்பாடு இல்லை

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கட்சியை மறுசீரமைப்பு செய்து கட்சியின் தலைவர் தனது தவறுகளைத் திருத்திக் கொண்டால் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரினதும்

வவுனியாவில் பொங்கலுக்கு பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்

வவுனியாவில் தைப்பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. உலகம் பூராக உள்ள தமிழ் மக்கள் தைப்பொங்கலை நாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையிலும் வவுனியாவிலும்  தமிழ் மக்கள் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும்

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான சந்தைவிலை கிடைக்கவேண்டும். அதற்கு ஏற்றவகையில் பொருளாதார மத்திய நிலையங்களை இந்த ஆண்டு மீளத் திறப்பதற்கு திட்டமிட்டு வருகின்றோம்

பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு : ரவிகரன் பங்கேற்பு

ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் முல்லைத்தீவு – பழையசெம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்தம் தைத்திருநாளை முன்னிட்டு இடம்பெறும் விசேட பூசை வழிபாடுகள் 13.01.2025 இன்றும் மிகச் சிறப்பாக

மருந்துகள் கொள்வனவு தொடர்பில் கொள்முதல் ஆணைக்குழுவுடன் பேச்சு

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான சிறந்தவொரு பொறிமுறையைக் கண்டறிவதற்காக தேசிய கொள்முதல் ஆணையக்குழுவுடன் விரைவில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதர அமைச்சின் செயலாளர்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகளை காண உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை (14) 

மாகாண மட்டத்தில் குற்றவியல் விசாரணைப் பிரிவு நிறுவப்படும்

மாகாண மட்டத்திலான குற்றவியல் விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜபால தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும்

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் நடைபெறவுள்ளது. திருகோணமலையில் உள்ள சிவில் அமைப்பொன்றின் கேட்போர் கூடத்தில் குறித்த தினமன்று

உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உறுதியான தீர்மானத்தை விரைவாக எடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம். மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சட்ட சிக்கலுக்குத் தீர்வு கண்டால், உள்ளூராட்சிமன்றத்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆகாயவழிப் போக்குவரத்து சேவையை வழங்கியதன் மூலம் 56 மில்லியன் வருமானம்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான ஆகாயவழிப் போக்குவரத்து சேவைகளை வழங்கியதன் மூலம் இலங்கை விமானப்படைக்கு 56 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வருமானம்