மாத்தறையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை மீட்பு!

மாத்தறை பொல்ஹேன கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரோட்டத்தில் சிக்கி கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று

களுத்துறையில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது

களுத்துறை, இங்கிரிய பிரதேசத்தில்  சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் ஒருவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். இங்கிரிய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து ; ஒருவர் பலி

பின்னவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பின்னவலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து

மன்னாரில் கைதான 8 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

மன்னார் வளைகுடா கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த 8 இந்திய மீனவர்களும்

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help for smile அமைப்பின் ஊடாக 11.01.2025 அன்று முல்லைத்தீவு மாவட்டம் திலக்கண்ணாச்சி குடியிருப்பில்

மாரவிலயில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது !

இலங்கை பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் சிலாபம் குற்றப்

ஈ8 விசா ஒப்பந்தம் சட்டவிராேதமானது அல்ல – மனுஷ நாணயக்கார

இளைஞர் யுவதிகளை ஈ8 விசாவில் கொரியாவில் தொழிலுக்கு அனுப்புவதற்கு செய்துகொண்ட ஒப்பந்தம் சட்டவிராேதமானது அல்ல. அமைச்சருக்கு இருக்கும் அதிகாரத்துக்கமையவே மேற்கொண்டோம். என்றாலும் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு அனுபவம் இல்லாமையால் ஆயிரக்கணக்கான

தைப்பொங்கலை முன்னிட்டு திருமலையில் விசேட சுற்றிவளைப்பு

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று (12) திருகோணமலையில் மேற்கொண்டிருந்தனர். இதன்போது திருகோணமலை நகரில் அரிசி விலையை அதிகரித்து விற்பனை செய்த

கண்டியில் மாணவி கடத்தப்பட்ட சம்பவம் – வேன் சாரதி கைது!

கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணவி ஒருவர் வேனில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு வேன் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் சாரதி இன்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது

பருத்தித்துறையில் நீதிமன்றுக்கு அருகில் பட்டாசு கொளுத்திய இருவர் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக பட்டாசு கொளுத்திய இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை பகுதியில்