வவுனியா மாவட்ட தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாத கொடுப்பனவுகள்!

வவுனியா மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை

வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என பிரதி விவசாயப் பணிப்பாளர் மாலினி முரளிதரன் தெரிவித்துள்ளார். உளுந்து அறுவடை தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை

யாழ் போதனா வைத்தியசாலையின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு மாற்றம்

யாழ் போதனா வைத்தியசாலை என்புமுறிவு விடுதிகள் (Ward 14 மற்றும் 17)  புதிய கட்டிடத்தொகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் முன்னதாக மருத்துவ கட்டிடத்தொகுதியில் செயல்பட்டு வந்த

களுத்துறையில் மோட்டார் சைக்கிள்களை திருடியவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்விலஹேனவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை வலய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்

யானை சின்னத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் ஐ.ம.சக்தி உட்பட அனைவரும் ஒன்றிணைய வேண்டுமாம்

ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் யானை சின்னத்தில் ஐக்கிய தேசிய முன்னணியை அமைக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது சிறந்த வொரு யோசனையாகும். ஐக்கிய மக்கள் சக்தி

ஐ.தே.க.வை மீளக் கட்டியெழுப்பினால் வெற்றி பெறுவது நிச்சயம்

ஐக்கிய தேசிய கட்சியின் பிளவால் நாம் தற்போது எதிர்கொண்டுள்ள நிலைமையை 2020ஆம் ஆண்டிலேயே கணித்தோம். அதன் காரணமாக அன்றிலிருந்தே மீண்டும் இணைந்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தோம். ஐ.தே.க.வை

கூட்டிணைந்து செயற்படுதற்கு ரணில், சஜித் சாதக சமிக்ஞை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கூட்டிணைந்து செயற்படுவதற்காக சாதகமான சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள முன்னாள்

தமிழ்த் தேசியக்கட்சிகளின் 25 ஆம் திகதி சந்திப்பில் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி பங்கேற்பதாக அறிவிப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது உள்வாங்கப்படவேண்டிய தமிழ்மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 3 தமிழ்த்தேசியக்கட்சிகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், அச்சந்திப்பில்

அநுர அரசாங்கத்தில் அதிகாரப்பகிர்வுக்கான சாத்திய நிலைமைகள் மறைந்து வருகின்றன!

சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான அதிகாரப்பகிர்வுக்குரிய சாத்திய நிலைமைகள் மறைந்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ள கலாநிதி.தயான் ஜயத்திலக்க கடந்த

நல்லிணக்க செயன்முறையைத் தயாரிக்க விசேட குழுவொன்றை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் உத்தேசம் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக நல்லிணக்க செயன்முறை தொடர்பான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்கென