
வவுனியா மாவட்ட தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாத கொடுப்பனவுகள்!
வவுனியா மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.







