ஐக்கிய மக்கள் சக்தியை மறுசீரமைக்க சஜித் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் மற்றும் பதவி நிலைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பங்காளி கட்சித் தலைவர்கள் முன்வைத்த யோசனைகளை

வடக்கு- கிழக்கில் மழை தொடர வாய்ப்பு!

வங்காள விரிகுடாவில் கடந்த-07 ஆம் திகதி உருவாகிய காற்றுச் சுழற்சியின் நகர்வு வேகம் மிக மிக குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக மழை நாட்கள் நீடிக்கும் வாய்ப்புள்ளது.

யாழில் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி வளாகத்தில் திடீர் சிரமதானம்

யாழ்.நகரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அமைந்துள்ள வளாகம்  சனிக்கிழமை(11.01.2025) தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் நெறிப்படுத்துதலில் தமிழரசுக்

இணுவிலில் கலைவிழா

இணுவில் பொதுநூலகம் சிறுவர் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் கலைவிழா-2024 ஞாயிற்றுக்கிழமை (12.01.2025) காலை-08.30 மணிக்கு இணுவில் பொதுநூலக கலாசார மண்டபத்தில் இணுவில் பொதுநூலகத் தலைவர் ம.கஜந்தரூபன்

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் உட்பட இருவர் மீது தாக்குதல்

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் உட்பட இருவர் மீது  கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் வெள்ளிக்கிழமை (10) இரவு

வெல்லம்பிட்டியில் துப்பாக்கி, ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டிய – வடுகொடவத்த பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும்  சிந்தா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை (10)  காலை  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்

கிரேண்பாஸில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது !

கிரேண்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள்

கற்பிட்டியில் கேரள கஞ்சாவுடன் 09 பேர் கைது !

புத்தளம்- கற்பிட்டிபொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்அடிய பிரதேசத்தில், கேரள கஞ்சா வைத்திருந்த 09 சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பொலிஸ் நிலைய

பொல்பித்திகமையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது !

பொல்பித்திகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னிலாவ பிரதேசத்தில், சட்ட விரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்பித்திகம பொலிஸ் நிலைய

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி – வட மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர்