உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை! – பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைப்பில் படுகொலை நினைவேந்தல்கள்

தேயிலைச் செடிகளின் நடுவே உழைப்புச் சுரண்டல்களுக்கும் அடிப்படை உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கி அடிமைப்படுத்தப்பட்ட மலையக தமிழ் மக்களினுடைய சமூக அரசியல் விடுதலைக்கான பயணத்தில் தம்முயிர் தந்த எம்மவர்களை

க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்ட நிகழ்வு: 70 இலட்சம் ரூபா செலவிடவில்லை 09 இலட்சம் ரூபாவே செலவானது

க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு 70 இலட்சம் செலவிடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. இந்த நிகழ்வுக்காக 9 இலட்சம் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டது

கோப் குழுவின் தலைவராக வைத்திய கலாநிதி நிஷாந்த சமரவீர தெரிவு

பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) நிஷாந்த சமரவீர ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது

வயல் வேலைக்குச் சென்றவர் உயிரிழப்பு!

வயல் வேலைக்குச் சென்ற நபரொருவர் வெள்ளிக்கிழமை (10) மாலை உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை – ஆத்துச்சேனை எனும் வயல் பகுதியில் வைத்து

கொழும்பு விமானநிலையத்தில் சிறிதரனை கெடுபிடிகளுக்கு உட்படுத்திய அதிகாரிகள்

சென்னை செல்வதற்காக வெள்ளிக்கிழமை (10) கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச்சென்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராகப் பயணத்தடை அமுலில் இருப்பதாகக் குறிப்பிட்டு, குடிவரவு,

கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில்

‘முழுநிலஅமைப்பு’ கண்காட்சி

நவீன மற்றும் சமகாலக் கலைக்கான இலங்கைஅருங்காட்சியகம் (MMCA இலங்கை) ஆனது ‘முழுநிலஅமைப்பு’ எனும் கண்காட்சியின்இரண்டாவதுசுழற்சியை டிசம்பர் 15 ஆம் திகதி அன்று திறந்து வைத்தது. சந்தேவ்ஹன்டி மற்றும்

விபத்தில் காயமடைந்த சட்டத்தரணி லயன் சசிராஜ் மரணம்

திருக்கோவில் பிரதேச தம்பட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தம்பிலுவிலை சேர்ந்த சட்டத்தரணி லயன் எஸ்.சசிராஜ் சிகிச்சை பலனின்றி  காலமானார்  . கடந்த திங்கட்கிழமை (05)  மோட்டார்

பொங்கலுக்கு அரிசி கேட்டு ஆர்ப்பாட்டம்

அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் வெள்ளிக்கிழமை