வர்த்தகரிடம் இலஞ்சம் பெற்ற விவகாரம்: மறுக்கும் எதிர்க்கட்சிகள்

தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி வழங்குவதாக கூறிய கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 50 கோடி ரூபா பணம் பெற்றதாக வெளியான செய்தியை மறுப்பதாக, எதிர்க்கட்சியின் பலம் வாய்ந்த

சீனத் தூதுவர் சந்தித்தார் மிலிந்த மொரகொட!

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங் மற்றும் பாத்ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொட ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது இரு

ரணிலின் பொருளாதாரக் கொள்கைத்திட்டத்தையே அரசாங்கம் மாற்றமின்றி நடைமுறைப்படுத்திவருகிறது

ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கைத்திட்டம் நாட்டுக்குப் பொருத்தமற்றது எனவும், ஆகவே புதிய கொள்கைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் எனவும் கூறி ஆட்சிபீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது ரணிலின்

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்

ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது.

வாகனத்தை மறித்து உணவு தேடிய காட்டு யானை

காட்டு யானை ஒன்று சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை வழிமறித்து உணவு தேடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் புத்தல – கதிர்காமம் வீதியில்

சிறிலங்காவிடமிருந்து தொடர்ந்தும் இரக்கத்தை எதிர்பார்ப்பதாக ஐநா அமைப்பு தெரிவிப்பு

ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் சிறிலங்காவிடமிருந்து  தொடர்ந்தும் இரக்கத்தையும் விருந்தோம்பலையும் எதிர்பார்ப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ரோகிங்யா அகதிகளை காப்பாற்றி பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு

தொடருந்தில் மோதி மோதி காட்டு யானை உயிரிழப்பு

புத்தளம் கரடிப்பூவல் பிரதேசத்தில் புத்தளம் – எலுவன்குளம் ரயில் மார்க்கத்தில் ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து

பண்பாட்டுப் பெருநாட்களிலாவது மட்பாண்டங்களைப் பயன்படுத்துவோம்

தைப்பொங்கல் மதங்களைக் கடந்து தமிழ் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படுகின்ற ஒர் பண்பாட்டுப் பெருவிழா. இயற்கையைப் போற்றுகின்ற இவ்விழாவில் இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே தொன்றுதொட்டுப் பொங்கல் இடம்பெற்று வந்துள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின்  51ஆவது ஆண்டு நினைவேந்தல் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் அழைப்பின் பெயரில் உலகத் தமிழாராய்ச்சி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்