கொடதெனியாவையில் சட்ட விரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர் கைது !

பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பில் கொடதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலிகஸ்வத்த பகுதியில், சட்ட விரோத மதுபானம் மற்றும்

எந்தவொரு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் குரோமியம் பயன்படுத்தப்படவில்லை

நீர் சுத்திகரிப்புக்காக  இறக்குமதி செய்யப்பட்ட  முதல் தொகை  குரோமியத்தின் மூலக்கூறு அளவு 11 -14 தரத்தில் இருப்பது  மேற்கொள்ளப்பட்ட 9 பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குரோமிய தொகையை

தலைமன்னாரில் கைதான 13 இந்திய மீனவர்களுக்கு விடுதலை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13  பேர் விடுதலை செய்யப் பட்டதோடு, ஏனைய நால்வரையும்  விளக்கமறியலில் வைக்க  நீதவான் உத்தரவிட்டுள்ளார். 17

கண்டியில் பச்சை மிளகாய் 1,500 ரூபாய்

பச்சை மிளகாய், கறி மிளகாய் போன்றவை கண்டிப் பிரதேசத்தில் ஒரு கிலோ 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனம் கோரி ஆர்ப்பாட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து, 

தெஹியோவிட்ட பகுதியில் தீ பரவல் – ஒருவர் பலி!

தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தகஸ்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (7) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக 119 அவசர இலக்கத்துக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் தெஹியோவிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள்

லசந்தவின் மகள் அனுப்பிய கடிதத்தை பார்த்து வேதனையடைந்தேன்!

லசந்தவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்க அனுப்பிவைத்த கடிதம் எனக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பார்த்து வேதனையடைந்தேன். அதிகளவில் கரிசணை கொண்டுள்ளேன். பதில் கடிதம் அனுப்புவதற்கான

மூதூர் – இளக்கந்தை மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக்கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக்கோரி மூதூர் – இளக்கந்தை மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் – இளக்கந்தை கடற்கரையில் இளக்கந்தை மீனவர்களின் ஏற்பாட்டில்

அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு படுக்கைகளை நன்கொடையாக வழங்கிய அமெரிக்க பெண்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு படுக்கைகளை நன்கொடையாக ஜேப் ஜாப்சென் என்ற அமெரிக்க பெண் வழங்கியுள்ளார். இந்தப் பெண் இதய நோயினால் பாதிக்கப்பட்டு அநுராதபுரம்

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை