புதிய கூட்டமைப்பை உருவாக்கவேண்டும்!

தமிழ்த்தேசியக்கட்சிகள் இணைந்து பேசி தமது பொதுவான குறிக்கோள் எதுவென்று தீர்மானிக்கவேண்டும். அதனடிப்படையில் சகல தமிழ்த்தேசியக்கட்சிகளையும் உள்ளடக்கி புதியதொரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும். அக்கூட்டமைப்பில் உள்ளடங்கும் பிரதிநிதிகள் தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க

பிரிட்டன் தலைமைத்துவம் வழங்கும் என சுமந்திரன், கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதால், இலங்கை தொடர்பான தீர்மானத்தில் பாரிய மாற்றங்களோ அல்லது பின்னடைவோ ஏற்படாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார்,

மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவைக்காது

மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமை என தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவைக்காது. இவ்வருட இறுதியில் அல்லது

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி செயிக் மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பின் பேரில் 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம்

மின்சார விநியோக முறையை சரியாக சீரமைப்பதற்கு நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

ஆழமான பார்வைகளால் அனைத்தையும் அறிந்து வைத்திருந்தவர்: பாரதியின் மறைவுக்குப் பேராசிரியர். ரகுராம் இரங்கல்!

பாரதி அண்ணா..! அமைதியான பேச்சும், அதிராத சுபாவமும் உங்கள் அடையாளம்..! ஆழமான பார்வைகளால் அனைத்தையும் அறிந்து வைத்திருந்தவர் நீங்கள் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் இரங்கல்

யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல்துறையின் புதிய தலைவராக கலாநிதி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியற் துறையின் புதிய தலைவராகக் கலாநிதி தி.விக்னேஸ்வரன் வெள்ளிக்கிழமை (07.02.2025) பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல்துறைத் தலைவராகப் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் பல வருடங்கள் பதவி வகித்து

தைப்பூசத் திருநாளை முன்னிட்டுப் பால்குடப் பவனி

முருகப்பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கப்படும்  முக்கிய விரதங்களில் ஒன்றான தைப்பூசத் திருநாளை முன்னிட்டு  செவ்வாய்க்கிழமை (11.02.2025) பிற்பகல்-02.30 மணியளவில் தெல்லிப்பழை ஸ்ரீ துா்க்காதேவி ஆலயத்தின் தலைவாசல் கோபுர முன்றலில்

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

மின்சார விநியோக முறையை சரியாக சீரமைக்க மின்வெட்டை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த வேணடியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே இன்று திங்கட்கிழமையும் (10)  நாளை செவ்வாய்க்கிழமையும்

சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராசநாயகம் மறைவு : பலரும் இரங்கல் !

ஞாயிறு தினக்குரல், தினக்குரல் இணையம் ஆகியவற்றின் முன்னாள் பிரதம ஆசிரியரும் வீரகேசரி வட பிராந்திய பதிப்பின் ஆசிரியருமான மூத்த ஊடகவியலாளர் இராசநாயகம் பாரதி ஞாயிற்றுக்கிழமை (9) தனது