சிறிலங்கா காவல் துறை கான்ஸ்டபிள் துப்பாக்கியுடன் மாயம்

கல்கிசை சிறிலங்கா காவல் துறை நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களுடன் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்

நிலமிழந்து போனால் பலமிழந்து போவோம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கெதிரான போராட்டத்திற்கு அணிதிரண்டு வாருங்கள் தையிட்டி எம் தமிழின அடையாளம்.11.02.2025 .மாலை 4மணி தொடக்கம் 12.02.2025 பௌர்னமி தினத்தன்று. மாலை 6:30 மணி வரைக்கும்

திருகோணமலையில் வேலையற்றப் பட்டதாரிகள் சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் வேலையற்றப் பட்டதாரிகள் சங்கம்  இன்று சனிக்கிழமை (08) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அரசே அனைத்து பட்டதாரிகளுக்கும்

10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்வதில் அக்கறையுடன் செயற்படுகின்றோம் !

பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் 10 000 வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்வதில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து அக்கறையுடன் செயற்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம்

மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை – பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய நாம் உரிமங்களுடன் இருக்க தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி ; மூவர் படுகாயம்

பொலன்னறுவை, தீப உயன பூங்காவிற்கு அருகில் இன்று சனிக்கிழமை (08) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்று

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மாத்தறை, மிதிகம பிரதேசத்தில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள் புனரமைப்பு பணி ஆரம்பம்

வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீள் புனரமைப்பு செய்யும் பணி நேற்று வெள்ளிக்கிழமை (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர்

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாத காலமாக மின்சார வசதியின்றி இருளில் மூழ்கியுள்ள விவசாய கிராமம்

கடந்த ஒரு மாத காலமாக மின்சார வசதியின்றி  இருளில் மூழ்கியுள்ள விவசாய கிராமம் இந்நிலையிலும் காட்டு யானை அச்சுறுத்தலால் அக்கிராமத்திலிருந்தும் வெளியேற தாம் தயாராகி வருவதாக அங்குள்ள

யாழ்.மாவட்டச் செயலகத்தில் பிரதம கணக்காளரின் சேவைநலன் பாராட்டு விழா

இலங்கைப் புகையிரதத் திணைக்களத்துக்கு வருடாந்த இடமாற்றம் மூலம் இடமாற்றம் பெற்றுச் செல்லும்  யாழ்.மாவட்டச் செயலகப் பிரதம கணக்காளர் என்.எஸ்.ஆர்.சிவரூபனுக்கான சேவைநலன் பாராட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை (07.02.2025) பிற்பகல்-