புயல் நிவாரணத்துடன் அமெரிக்க விமானப்படையின் இரு விமானங்கள்சு சிறிலங்காவை வந்தடைந்தன!

டித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலையை சமாளிக்க அமெரிக்காவின் அதிவேக மனிதாபிமான உதவி ஞாயிற்றுக்கிழமை (07) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (7)  காலை கட்டுநாயக்க விமானப்படைத்

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச உளவள ஆலோசனை சேவைகள்

அண்மைய பெருவெள்ள பேரிடரில் பல குடும்பங்கள் வீடு, செல்வம், மனநலம் உள்ளிட்ட பலவற்றை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடினமான நேரத்தில், Vision Lanka Professional Counsellors’ Forum,

நெல் வயல்களில் குவிந்த மணல்களை அகற்ற நடவடிக்கை !

டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாக சேதமடைந்த நெல் வயல்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல் கலந்த மண்ணை உடனடியாக அகற்ற, இலங்கை மகாவலி அதிகாரசபை

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழ்,

ஏறாவூரில் வாகன விபத்து – இரு பிள்ளைகளின் தாய் ஸ்தலத்திலேயே பலி

மட்டக்களப்பு மாவட்டம்  ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழுள்ள தாமரைக்கேணி, சவுக்கடி வீதி, நாற்சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பிக்கப் வாகனமொன்றினால் மோதுண்டு குடும்பப் பெண்ணொருவர் பலியானதாக பொலிஸார்

5 மாவட்டங்களில் 50 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

அனர்த்தங்களால் 627 பேர் பலி : 190 பேரைக் காணவில்லை; ஒட்டுமொத்தமாக 21 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை ஓரளவு குறைவடைந்துள்ளது. எனினும்

முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக உயரும் – அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம்

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் கோழி இறைச்சி  மற்றும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும்.  வெள்ளத்தில் சிக்கி பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 28 இலட்சத்துக்கும்

அனர்த்தங்களில் சிக்கி புதையுண்ட 8 சடலங்கள் துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் மண்ணுள் புதையுண்ட சடலங்களை கண்டுபிடிப்பதற்காக ஜக்கிய அரபு எமிரேட்டிஸ் இயங்கும் துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை ரஜத்தனவில்லவில் 8 சடலங்களை தமது மோப்ப

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்களுக்கு இடையே யாழில் சந்திப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள

யாழ். வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை! – அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) காலை