தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 வெளிநாட்டு பறவை இனங்களைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை குற்றப்பிரிவு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் தெஹிவளை, நெதிமாலவைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.





