விடுதலைப் புலிகள் வழக்கில் ஆஜராகிறார் கழகப் பொதுச் செயலாளர் வைகோ

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாளை 05.02.2026 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் வழக்கில் ஆஜராகிறார்.