மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாளை 05.02.2026 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் வழக்கில் ஆஜராகிறார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாளை 05.02.2026 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் வழக்கில் ஆஜராகிறார்.





