நீதிக்கான கவனயீர்ப்புப் பேரணி

இன்று மாலை ஜ.நா மனிதவுரிமைகள் செயலகம் ஜெனீவா முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள நீதிக்கான கவனயீர்ப்புப் பேரணியில் பங்கு கொள்வதற்காக பிரான்சு பாரிசிலிருந்து வுபுஎ கடுகதி தொடரூந்தில் ஈழத் தமிழர் சென்றிருந்தனர்.