
பகுத்தறிவு என்பது பெரியாரின் குடும்ப சொத்து அல்ல!
ஏழு தசாப்தங்களாக, தமிழ் சமூகத்தில் ஒரு விஷமான கட்டுக்கதை முறையாக பரப்பப்பட்டு வருகிறது: ஈ.வே. ராமசாமி (பெரியார்) மட்டுமே தமிழ் பகுத்தறிவு சிந்தனையின் உரிமையாளர், ஆசான், முன்னோடி
ஏழு தசாப்தங்களாக, தமிழ் சமூகத்தில் ஒரு விஷமான கட்டுக்கதை முறையாக பரப்பப்பட்டு வருகிறது: ஈ.வே. ராமசாமி (பெரியார்) மட்டுமே தமிழ் பகுத்தறிவு சிந்தனையின் உரிமையாளர், ஆசான், முன்னோடி
புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமடைகின்றனர் தினமும் 520 மில்லியன் ரூபா புகைத்தலுக்கு செலவிடப்படுகின்றது. வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும்
வெஞ்சமர் தின்ற பிஞ்சுகள்… உன்னுடன் எத்தனை ஆயிரம்… கொடியவர் கொன்ற கொழுந்துகள்… உன்னுடன் எத்தனை ஆயிரம்… பாலகர்கள் என்று கூட… பாவியர்கள் பார்க்கவில்லை… பார் பார்த்தபடி இருந்தது…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறுகின்றது. 16 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் பிரதேசம் இந்தக் காலப் பகுதியில் இரத்தத்தினால் தோய்ந்திருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கானோர்
வடக்கில் தமிழ் மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி, இராணுவத்தின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்பட்ட காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீளத் தர சிங்கள பௌத்த மக்கள் முன்வர வேண்டும் என
இறம்பொடை கோர விபத்தில் தன்னுயிர் போகும் தருவாயிலும் தன் பிள்ளையின் உயிரை ஒரு தாய் காப்பாற்றிய சம்பவம் இலங்கை முழுவதும் பேசுபொருளாகியிருந்தது. இந்த நிலையில், குறித்த பெண்
இலங்கையின் உள்நாட்டு போரின் போதும் தேசிய பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கியே சென்றது. எனவே மோதல்கள் ஒரு நாட்டின் வளர்ச்சியை பாதித்த விட கூடர்து என தெரிவித்த
ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரும ஒத்தவரி சொல்லலியே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஓங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ
இலங்கை தமிழ் அரசியல் களத்தில் தலைமைத்துவம் தொடர்பான அக்கறைகள் அண்மைக்காலமாக உத்வேகம் பெறும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் யார் எதிர்கால
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளதோடு, திருகோணமலையில் தமிழரசுக்கட்சி,