வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீதிமன்ற ஆவணங்களைப் பாதுகாக்க களமிறங்கிய ஹர்ஷ டி சில்வா!

நீதிமன்ற ஆவணங்களை பாதுகாப்பதற்கு தாம் எடுத்த நடவடிக்கையின் ஊடாக, தம்மால் வரலாற்றின் ஒரு பகுதியை காப்பாற்ற முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஒருகொடவத்தையில் மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் கைப்பற்றல்!

கொழும்பு – ஒருகொடவத்தை பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பாவனையாளர் அலுவல்கள்

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்!

கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த இரு வியாபாரிகளுக்கு தண்டப்பணம்!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த இரண்டு வியாபாரிகளுக்கு 4 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து அத்தனகல்ல நீதவான் மஞ்சுல கருணாரத்ன வெள்ளிக்கிழமை (05) உத்தரவிட்டுள்ளார். கலகெடிஹேன

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பறவைகளை திருடியவர் கைது

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 வெளிநாட்டு பறவை இனங்களைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை குற்றப்பிரிவு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட

விஷமிகள் அட்டுழியம்: செம்மணி அணையா விளக்குப் போராட்ட நினைவுத் தூபி மீளவும் சேதம்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி வளைவுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்குப் போராட்ட நினைவுத் தூபி ஞாயிற்றுக்கிழமை (07.12.2025) விஷமிகளால் மீண்டும் அடித்து உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. அணையா விளக்குப் போராட்ட

பேரிடரினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து!

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கிடைக்கும் வெளிநாட்டு உதவி மற்றும் நன்கொடைகளை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், மிகக் குறுகிய காலத்தில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப

போதைப்பொருளுடன் இருவர் கைது!

பனாமுர, மித்தெனிய வீதியில் லேல்லவல பகுதியில் ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக

பீடி இலைகளுடன் 05 பேர் கைது!

கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று (07) இந்த

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய நபர் கைது!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலாங்கொடை நகரசபைக்கு அருகில், வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை கடந்த நவம்பர் 04ஆம் திகதி சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்,