மழை குறைந்தாலும் ஆபத்து நீங்கவில்லை! – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

பொதுமக்கள் கொதித்தாறிய நீரை மட்டுமே பருகுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். மழைக்காலம் முடிந்து வெளியேறுவதால் டெங்கு,

திங்கள் முதல் புதிய சேவை ஆரம்பம்- வெளியான விசேட அறிவிப்பு!

கண்டி மற்றும் குருணாகல் ஆகிய நகரங்களிலிருந்து கொழும்புக்கு வேலை நிமித்தமாகப் பயணிப்பவர்கள் தொடருந்து பருவ சீட்டுகளை பயன்படுத்தி பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும்

அனர்த்த பலி எண்ணிக்கை 627 ஆக உயர்வு; 21 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் இதுவரையில் மொத்தமாக 627 பேர் உயிரிழந்துள்ளதுடன் 190 பேர் காணாமல் போயுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம்

தொடர்ந்தும் பேருந்து சேவைகள் பாதிப்பு

இலங்கையின் பல பகுதிகளில் பேருந்து சேவைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. குறிப்பாக வலப்பனை, நுவரெலியா, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள

சிவனொளிபாதமலைக்கு செல்பவர்களுக்காக அறிவித்தல்

ஹட்டன் வழியாக சிவனொளிபாதைக்கு பிரவேசிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக, சிவனொளிபாத மலைக்கு செல்வதற்கான ஹட்டன் அணுகல் வீதியிலுள்ள மகா கிரிதம்ப

அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம்

அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும்  என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய, அதிதீவிர வானிலை காலப்பகுதியிலும் தனிச் சிங்கள

சிறைச்சாலை தொடர்பில் அவதூறு பரப்பியதாக யாழில் யுவதியொருவருக்கு எதிராக முறைப்பாடு

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் தவறான கருத்துக்களை ஊடகங்களுக்கு பரப்பியதாக தெரிவித்து யுவதி ஒருவருக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில், சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்றைய தினம்

புசல்லாவை பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் ; ஒன்பது நாட்களாக மின்சாரம் இல்லை!

தித்வா புயல் காரணமாக  மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட  அனர்த்தத்தில் புசல்லாவை பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கம்பளையிலிருந்து புசல்லாவைக்கு செல்லும் மார்க்கத்தில் இரட்டைப்பாதை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க விரைவில் விசேட ‘ஒப்பரேஷன்’!

வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இந்தியா ஒரு புறத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், மறுபுறத்தில் இந்திய மீனவர்கள் இந்த இடர் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளாமல்

எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான வானிலை எவ்வாறு அமையும்?

இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான வானிலை எவ்வாறு அமையும் என இன்று சனிக்கிழமை (06.12.2025 ) இரவு 9.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்