கற்பிட்டியில் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது!

கற்பிட்டி பகுதியில் 78 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பின்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக புகாரளிக்க அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளை அணுகுவதில் உள்ள பிரச்சினைகள், சிரமங்கள் தொடர்பாக விரைவாக முறைப்பாடளிக்க 1904 என்ற அவசர தொலைபேசி இலக்கம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள்

இரு வேறு பகுதிகளில் வாகன விபத்துக்கள் : இருவர் பலி!

நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று (6) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் – குடியிருப்பு வீதியில்

நாடாளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் ‘பெலவத்தை’ அதிகார மையம் அல்ல!

நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள்

70 பில்லியன் ரூபா வெள்ள நிவாரண திட்டத்தை நாணய நிதியம் அங்கீகரிக்குமா?

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது கடன் தவணையை பெறுவதில் அரசாங்கம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. அரசாங்கம் முன்வைத்த வெள்ள நிவாரணத்திற்கான சுமார் 70 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டை

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது!

மினுவாங்கொடை – பன்சில்கோட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய

துபாயிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் – கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

துபாயிலிருந்து 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த பயணியொருவர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த

மியன்மாரிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் சிறிலங்காவை வந்தடைந்த விமானம்

இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மார் அரசாங்கம் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் இன்று (7) நாட்டை வந்தடைந்தன. மியன்மார் விமானப்படையின்

கோண்டாவிலில் மாபெரும் குருதிக் கொடை முகாம்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தற்போது அதிகரித்துள்ள குருதி தேவையைக் கருத்திற் கொண்டு  கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையமும், குமரன் விளையாட்டுக் கழகமும் இணைந்து

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை

நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூரியுள்ளது. இதன்படி மேல் மற்றும்