யாழ். நிலத்தடி நீரின் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாக்க வேண்டும்

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். WASPAR திட்டத்தின் ஊடாக இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண

மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை வந்தது சுவிஸ் நாட்டு விமானம் !

டித்வா புயல் ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை சுவிற்சர்லாந்து தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு விமானம் ஒன்று நிவாரணப் பொருட்களுடன் இன்று (6) கட்டுநாயக்க

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன, மண்சரிவு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதன்படி, அண்மைய காலங்களில் நாட்டில் பெய்த

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும் பாரிய நடவடிக்கை முன்னெடுப்பு

மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உடைக்கப்பட்டு சுமார் 150

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த குடும்ப பெண்ணின் சடலம் கையளிப்பு

வீடு ஒன்றினுள்  இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் இருந்து  வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சனிக்கிழமை

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் : நீர்ப்பாசனத் திணைக்களம்

தற்போது 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார்

மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்தார் சிறிலங்கா ஜனாதிபதி

சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சனிக்கிழமை (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து மகாநாட்டில், அதி வணக்கத்திற்குரிய, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை

திருகோணமலை துப்பாக்கி சூடு; ஒருவர் கைது

திருகோணமலை, சைனா ஹார்பர் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் ஒருவர் நேற்று (5)

2,000 மலைகளில் விரிவான அறிவியல் ஆய்வு

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மத்திய சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள கிட்டத்தட்ட 2,000 மலைகளில் விரிவான அறிவியல் ஆய்வை நடத்தி, அரசாங்கத்திற்கு முழு அறிக்கையையும்

சஜித் அணியின் உறுப்பினர் இராஜினாமா

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான சமகி ஜன பலவேகய (SJB) வெலிகம தேர்தல் அமைப்பாளரும் முன்னாள் வெலிகம மேயருமான ரெஹான் ஜெயவிக்ரம கட்சியில் இருந்து தனது