வெள்ளத்தால் சேதமடைந்த அனுராதபுர மாவட்டத்தில் பெரும்போக நெற்பயிற்செய்கை மேற்கொள்வதற்கு தயார்ப்படுத்துங்கள்!

வெள்ளத்தால் சேதமடைந்த அனுராதபுர மாவட்டத்தில் பெரும் போகத்தில் நெற்பயிற்செய்கை மேற்கொள்வதற்கு தயார்ப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேசியத் தேவையாகக் கருதி, அனைத்து தொடர்புடைய

அரசாங்க நடவடிக்கைகளில் குறைபாடுகள் – மன்னார் மறைமாவட்ட ஆயர் விமர்சனம்

புதிய அரசாங்கம் ஊழல்களை ஒழிக்கவும், போதைவஸ்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை உறுதியாக்கவும் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியன. ஆயினும் தமிழர் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, இறுதிப் போரில்

மட்டக்களப்பிலிருந்து மலையக மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை அனுப்பிவைக்க ஏற்பாடு

மட்டக்களப்பில் உள்ள களுதாவளை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் மற்றும் களுதாவளை பொதுமக்களின் ஆதரவுடன் சுமார் 1200க்கு மேற்பட்ட உலர் உணவுப்

யாழில் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

வெள்ள நிவாரண கொடுப்பனவு விடயத்தில் தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,

யாழ். கைதடியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (6) இரவு கைது செய்யப்பட்டனர். சாவகச்சேரி பொலிஸாருக்கு

கடல் காவு கொள்ளும் கரையோரம்: கல்முனை பிரதேச அபிவிருத்திக்கு புதிய சவால்கள்

அண்மைக்காலமாக கடலரிப்பு காரணமாக கல்முனை பிரதேசத்தின் பல கரையோரப் பகுதிகள் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியாக பல நாட்களாக கடல் அலைகள் அதிகரித்துள்ளதால் கரையோர மணற்பரப்புகள், மீனவர்களின்

மழை குறைந்தாலும் ஆபத்து நீங்கவில்லை! – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

பொதுமக்கள் கொதித்தாறிய நீரை மட்டுமே பருகுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். மழைக்காலம் முடிந்து வெளியேறுவதால் டெங்கு,

திங்கள் முதல் புதிய சேவை ஆரம்பம்- வெளியான விசேட அறிவிப்பு!

கண்டி மற்றும் குருணாகல் ஆகிய நகரங்களிலிருந்து கொழும்புக்கு வேலை நிமித்தமாகப் பயணிப்பவர்கள் தொடருந்து பருவ சீட்டுகளை பயன்படுத்தி பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும்

அனர்த்த பலி எண்ணிக்கை 627 ஆக உயர்வு; 21 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் இதுவரையில் மொத்தமாக 627 பேர் உயிரிழந்துள்ளதுடன் 190 பேர் காணாமல் போயுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம்

தொடர்ந்தும் பேருந்து சேவைகள் பாதிப்பு

இலங்கையின் பல பகுதிகளில் பேருந்து சேவைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. குறிப்பாக வலப்பனை, நுவரெலியா, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள