சிவனொளிபாதமலைக்கு செல்பவர்களுக்காக அறிவித்தல்

ஹட்டன் வழியாக சிவனொளிபாதைக்கு பிரவேசிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக, சிவனொளிபாத மலைக்கு செல்வதற்கான ஹட்டன் அணுகல் வீதியிலுள்ள மகா கிரிதம்ப

அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம்

அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும்  என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய, அதிதீவிர வானிலை காலப்பகுதியிலும் தனிச் சிங்கள

சிறைச்சாலை தொடர்பில் அவதூறு பரப்பியதாக யாழில் யுவதியொருவருக்கு எதிராக முறைப்பாடு

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் தவறான கருத்துக்களை ஊடகங்களுக்கு பரப்பியதாக தெரிவித்து யுவதி ஒருவருக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில், சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்றைய தினம்

புசல்லாவை பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் ; ஒன்பது நாட்களாக மின்சாரம் இல்லை!

தித்வா புயல் காரணமாக  மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட  அனர்த்தத்தில் புசல்லாவை பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கம்பளையிலிருந்து புசல்லாவைக்கு செல்லும் மார்க்கத்தில் இரட்டைப்பாதை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க விரைவில் விசேட ‘ஒப்பரேஷன்’!

வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இந்தியா ஒரு புறத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், மறுபுறத்தில் இந்திய மீனவர்கள் இந்த இடர் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளாமல்

எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான வானிலை எவ்வாறு அமையும்?

இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான வானிலை எவ்வாறு அமையும் என இன்று சனிக்கிழமை (06.12.2025 ) இரவு 9.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்

கற்பிட்டியில் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது!

கற்பிட்டி பகுதியில் 78 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பின்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக புகாரளிக்க அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளை அணுகுவதில் உள்ள பிரச்சினைகள், சிரமங்கள் தொடர்பாக விரைவாக முறைப்பாடளிக்க 1904 என்ற அவசர தொலைபேசி இலக்கம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள்

இரு வேறு பகுதிகளில் வாகன விபத்துக்கள் : இருவர் பலி!

நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று (6) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் – குடியிருப்பு வீதியில்

நாடாளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் ‘பெலவத்தை’ அதிகார மையம் அல்ல!

நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள்