நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி கடலில் விழுந்தவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி, கடலினுள் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்தவரே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு இறங்குதுறையில்

கள்ள மண் ஏற்றி வந்த டிப்பர் மோதி சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த டிப்பர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கட்டானை தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: பண்டாரவளை இளைஞர் பலி

கட்டான, கிம்புலப்பிட்டியவில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெடிவிபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் நீர்கொழும்பு மருத்துவமனையில்

பாரிய மண் சரிவில் காணாமல் போன மகளை தேடும் தாய்

பதுளை, கந்தக்கெட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாகொல்ல கிராமத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண் சரிவில் காணாமல் போன தனது ஒரே மகளை

வீதியில் கழிவுகளை வீசிச் செல்ல முற்பட்ட யாழ்.மாநகர சபை உறுப்பினர் மாட்டினார்

யாழ்.மாநகர சபையின் உறுப்பினரொருவர் நேற்றுத் திங்கட்கிழமை (08.12.2025) அரசடி வீதியையும், அம்மன் வீதியையும் இணைக்கும் வீதியான கந்தபுராண வீதியில் பொது இடத்தில் கழிவுகளைக் வீசிச் செல்ல முற்பட்ட

நிவாரணம் வழங்குவதாகக் கூறும் மோசடிக்காரர்களிடம் அவதானமாக இருக்கவும்

நாடளாவிய ரீதியில் அண்மையில் பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்திய தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக்கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களைக் கோரும் பல குறுஞ்செய்திகள், வட்ஸ்அப் மற்றும்

நாடளாவிய ரீதியில் சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம்

நாடளாவிய ரீதியில் சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதிகளில் வசிக்கும் சுமார் 5,000 குடும்பங்கள் ஏற்கனவே வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக

அவசரகாலநிலைப் பிரகடனத்தின்கீழ் பரந்துபட்ட அவசரகால விதிகள் -மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கரிசனை

தற்போதைய நெருக்கடிநிலைக்கு மத்தியில் அதனை சீரமைப்பதற்கு அரச அதிகாரிகள் முன்னெடுத்துவரும் பிரயத்தனங்கள் தொடர்பில் தமது பாராட்டை வெளிப்படுத்தியிருக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், இருப்பினும் தற்போது நடைமுறையில் உள்ள

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுசீரமையுங்கள்!

அண்மையில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியினால் ஒட்டுமொத்த நாடும் மிகமோசமான தாக்கங்களுக்கு முகங்கொடுத்திருக்கும் பின்னணியில், இப்பாதிப்புக்களைக் கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்ட ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை

வவுனியா வடக்கு திரிவைச்சகுளம் மற்றும் ‘கிவுல் ஓயா’ அபகரிப்புக்களை கடுமையாக எதிர்த்த ரவிகரன்

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட திரிவைச்சகுளம் பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர்வரையில் அடர்வனங்களை அழித்து ஆக்கிரமிப்புச் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளமை மற்றும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை