மலையகத்தில் காணி வேண்டும்! இல்லையேல் வடக்கு கிழக்கில் குடியேறுவோம்

மலையக பெருந்தோட்ட தமிழ் மக்களுக்கு, காணி உரிமை அவசியமானது. இந்த நிலையில்,மலைசரிவு இல்லாத பாதுகாப்பான சாலையோர இடங்களில் அவர்களுக்கு காணி தர வேண்டும் என்று தமிழ் முற்போக்கு

வடமராட்சி மண்ணின் சிரேஷ்ட ஊடகவியலாளர் காண்டீபனின் தாயார் காலமானார்

யாழ்.வடமராட்சி மண்ணின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், தமிழ்த்தேசியப் பற்றாளருமான சி.த.காண்டீபனின் தாயார் திருமதி. தங்கராசா இராசேஸ்வரி (வயது-65)  இன்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) அதிகாலை-05 மணியளவில் யாழில் காலமானார். அன்னாரின்

பண்டத்தரிப்பு தவிட்டைக் குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்

யாழ் பண்டத்தரிப்பு தவிட்டைக் குளத்தில்  திங்கட்கிழமை (08.12.2025) நீராடச் சென்ற இளைஞர்களில் ஒருவர் குள நீரினுள் அகப்பட்டுக் காணாமல் போயுள்ளார். குறித்த குளத்தில் மூன்று இளைஞர்கள் நீராடச்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோண்டாவில் பெண்மணி நிதி உதவி!

அண்மையில் டித்வா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த திருமதி. நிரஞ்சன் சத்தியதேவி 50 ஆயிரம் ரூபா நிதி உதவி

நாளை முதல் 13 ஆம் திகதி வரை இலங்கையின் பல பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாகப் புதிய காற்றுச் சுழற்சியொன்று உருவாகியுள்ளது.  இந்தக் காற்றுச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்காக நகர்ந்து இலங்கைக்குத்

வெள்ள அனர்த்தம் நிகழலாம்.. மக்களை அவதானமாக இருக்குமாறு கூறுகிறார் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

இலங்கை முழுவதுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் ஒரு சில தாழ் நிலப்பகுதிகளில் சிறிய அளவில் வெள்ள அனர்த்தம் நிகழுக்

தேசிய மருந்து ஒழுங்குவிதி, 2026 கணக்காய்வு வேலைத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அரசு நிதிக்குழு ஆராய்வு

2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் 2025 செப்டெம்பர் 04ஆம் திகதி 2452/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில்

100 மில்லியன் ரூபா நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருவதுடன், Naturub Group Of Companies இனால்

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களுக்கு டிசம்பர் 15க்கு பின் விசேட நடமாடும் சேவை – கமல் அமரசிங்க

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக  சேதமடைந்த வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்குரிய ஆவணங்கள் தற்போது சேகரிக்கப்படுகின்றன.  எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதியின் பின்னர் மாவட்ட மட்டத்தில்

அனர்த்தங்களால் சேதமடைந்த 315 வீதிகளில் 284 வீதிகள் புனரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன!

மாகாண மட்டத்தில் 315 வீதிகள் சேதமடைந்தன. அவற்றில் 284 வீதிகள் புனரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. 31 வீதிகள் மாத்திரமே புனரமைப்பிற்கு எஞ்சியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர்