உலங்கு வானூர்தி விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது !

வென்னப்புவ பிரதேசத்தில் அண்மையில் விபத்துக்குள்ளான விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே கிங் ஓயாவில் தரையிறக்க நேரிட்டதாக, அதன் துணை விமானி, லெப்டினன்ட் எரங்க

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல் வந்தடைந்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு

காலி பியதிகவில் தொடருந்து – கார் மோதி விபத்து

காலி மாவட்டத்தின் பியதிகம புகையிரத கடவையில் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட விபத்தில், வெள்ள நிவாரண பொருட்களை கொண்டு சென்ற கார் ஒன்று ரயிலுடன் மோதி சேதமடைந்தது. காலியிலிருந்து

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளியாகவுள்ள விசேட சுற்றறிக்கை

நாட்டை பாதித்த பேரிடர் சூழ்நிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது. அதன்படி, மாகாண மட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுவிப்பு

கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களை குறைக்கும் நீர்ப்பாசனத் திணைக்களம்!

வானிலை முன்னறிவிப்புக்கு அமைய எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதால் நாட்டின் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களை குறைத்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில்

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் சாத்தியம்

வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுவடைந்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின்  சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யும் என

கல்தொட்ட வனப்பகுதியில் 10 கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைப்பு!

இரத்தினபுரியில் கல்தொட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வனப்பகுதி ஒன்றில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பிலான 10 கஞ்சா தோட்டங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். இதனையடுத்து 275,700 கஞ்சா செடிகளை பொலிஸ் விசேட

பணக் கொடுக்கல் வாங்கல் : பாணந்துறையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் பலி!

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான வீதிப் பகுதியில்  திங்கட்கிழமை (08) இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலின்போது, காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,