இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு
நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நேற்று திங்கட்கிழமை (08) இருவர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெந்தல பகுதியில், எலகந்தயிலிருந்து ஹெந்தல நோக்கிச்





