‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? – பாஜக கேள்வி

 ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிட வைத்து விஜய் நடத்தும் சதி அரசியல் நாடகம் எடுபடாது என்று தெரிவித்துள்ள தமிழக பாஜக, படம் வெளியானது குறித்து

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 6 முனை போட்டியால் பிரியும் வாக்குகள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு நிகராக நாதக, தவெக, புதிய தமிழகம் மற்றும் சசிகலா தரப்பும் வலுவான வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால் 6 முனை

சென்னையில் ராட்சத பலூன்கள் பறக்கவிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு – மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ரிப்பன் கட்டடம், எழிலகக் கட்டடம், அண்ணாசாலை மற்றும் கோயம்பேடு மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு

“உண்மையான மக்களாட்சியை அமைப்போம்..” – தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும்

காலணிகள், தோல் பொருட்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம்: தமிழக அரசு பெருமிதம்

இந்​தி​யா​வில் காலணிகள் மற்​றும் தோல் பொருட்​கள் உற்​பத்​தி​யில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ள​தாக தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: இந்​தி​யா​வின் காலணி

மகளுக்கு நீதி கேட்டு தலைமைச் செயலக வாயிலில் திமுக கொடியை எரித்து காவலர் போராட்டம்

மருத்​து​வர்​களின் தவறான சிகிச்​சை​யால் மகளின் பாதம் அகற்​றப்​பட்​ட​தாகக் கூறி, அதற்கு நீதி கேட்டு காவலர் ஒரு​வர் தலை​மைச் செயலக நுழைவு வாயி​லில் திமுக கொடியை எரித்து போராட்​டத்​தில்

மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஊழல் குற்றச்சாட்டால் ஜெயலலிதாவால் தண்டிக்கப்பட்டவர்

மாதவரம் தொகு​தி​யி்ல் ஏற்​கெனவே இரு​முறை தொடர்ச்​சி​யாக வெற்​றி​பெற்று எம்​எல்​ஏ-​வாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள எஸ்​.சுதர்​சனம் மூன்​றாவது முறை​யாக திமுக சார்​பில் வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்​டுள்​ளார். இவரை எதிர்த்து அதி​முக சார்​பில் முன்​னாள்

மருமகனை எம்.பி.யாக்க முயற்சி; குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் திமுக – பாஜக விமர்சனம்

அப்​பா, தங்​கை, மகன் வரிசை​யில் மரு​மகனை எம்​.பி.​யாக்கி குடும்ப ஆதிக்​கத்தை நிலைநிறுத்த திமுக முயற்​சிப்​ப​தாக தமிழக பாஜக செய்​தித் தொடர்​பாளர் ஏஎன்​எஸ். பிர​சாத் குற்​றம் ​சாட்​டி​யுள்​ளார். இதுதொடர்​பாக

“தமிழகத்துக்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒருபிடி மண்கூட கிடைக்காது” – கனிமொழி

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒரு பிடி மண் கூட கிடைக்காது என நாட்றம்பள்ளியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கனிமொழி பேசினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு

“கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம்” – நெல்லையில் விஜய் பேசியது என்ன?

“கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள்” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள