
‘‘சென்னை மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பால ஊழலை தார் பூசி மறைக்க முடியாது’’ – அன்புமணி
மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பால ஊழலை மறைக்க திமுக அரசு என்ன தான் ஏமாற்று வேலைகளை செய்தாலும் ஊழலுக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது என பாமக

மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பால ஊழலை மறைக்க திமுக அரசு என்ன தான் ஏமாற்று வேலைகளை செய்தாலும் ஊழலுக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது என பாமக

‘சர்வாதிகாரியாக மாறுவேன்’, ‘தலைகுனிய விட மாட்டேன்’ என வெற்றுக் கூச்சலிடுவதை நிறுத்தி விட்டு முதல்வர் ஸ்டாலின் செயலில் வீரத்தை காட்ட வேண்டும் என தமிழக பாஜக மாநில

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என ட்விட்டரில் பதிவு வெளியிட்டது, திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து

கடந்த 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி, கீழக்கரை காவல்

தண்ணீர் திவால் ஏற்படப் போவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அதற்கு காரணம், மண்ணையும், மணலையும் கொள்ளையடித்தது தான். மணல் மாஃபியா கும்பலுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று கூற

புரட்சி அண்ணா திமுக என்ற பெயரில் புதிய கட்சியை பெங்களூரு புகழேந்தி தொடங்கியுள்ளார். அதிமுகவை அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் டெபாசிட் இழக்கச் செய்வோம் என்று அவர் கூறியுள்ளார்.

வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இயங்கிவரும் நில அளவை, மற்றும் நிலவரித் திட்டத் துறையால் இணையவழி ஆவணங்களான ‘அ’ – பதிவேடு, சிட்டா மற்றும் புலப்படம்

உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய கோரி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார்.அப்போது அவர் பேசியதாவது:-ஒன்னு நீ இல்லைன்னா

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலீடாக அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. இதனை பார்க்கும் பொழுது அநுர ஆட்சியா அல்லது
