‘அண்ணாமலை பல்கலை. நிலத்தை விற்கச் சொல்வதா?’ – தமிமுன் அன்சாரிக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

அண்ணாமலை பல்கலைக்கழக நிதி நெருக்கடியை சமாளிக்க, பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 50 ஏக்கர் நிலத்தை விற்று நிதி நிலைமையை சமாளிக்கலாம் என சிதம்பரம் எம்எல்ஏ

நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணியை முடக்குவது ஏன்?

‘நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்?’ என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

“வேலூரில் விமான நிலையம் அமைய தமிழக அரசு கூடுதலாக 100 ஏக்கர் வழங்க வேண்டும்” – பிரேமலதா

வேலூரில் விமான நிலையம் அமைய தமிழக அரசு கூடுதலாக 100 ஏக்கர் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். சட்டப்பேரவைக்கு வெளியே தேமுதிக

‘பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பால் கொந்தளிப்பு’

‘ஓய்வூதியம் மற்றும் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்துத் தமிழக நிதியமைச்சர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! -வைகோ

தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதி வாழ் மக்களின் எதிர்கால வாழ்க்கையை தமிழ்நாடு அரசு உறுதிப் படுத்த வேண்டும்!-வைகோ

தேனி மாவட்டத்தின் கடமலைகுண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வண்டியூர் உள்பட 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராம மக்கள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகின்றனர்

அருணாச்சலில் 27 இடங்கள் இந்திய வரைபடத்தில் முறைப்படி பதிவு: சீனா சாடல்

அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள 27 இடங்களை அதன் அடையாள பெயரில் வரைபடத்தில் முறைப்படி பதிவு செய்தது இந்தியா. இதனை கடுமையாக சாடியுள்ளது சீனா. அது குறித்து

கனிமங்களை வெளி மாநிலம் கொண்டு செல்ல தடை: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் இருந்து கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“தேர்தலில் வென்றால் இபிஎஸ், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா?” – சி.வி.சண்முகம் ஆவேசம்

“தேர்தலில் வெற்றி பெற்றால் இபிஎஸ் காரணம், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா? முறையாக கூட்டணி அமைக்காதது; பிரிந்தவர்களை ஒன்றிணைக்காததுதான் அதிமுக தொல்விக்கு மிகப் பெரிய காரணம். சென்னையில்

“தவெகவின் ஐந்து ஆண்டுகள் விவசாயிகளின் பொற்காலமாக இருக்கும்” – ஆதவ் அர்ஜுனா

“200 தொகுதியில் வெல்வோம் என சொன்ன திமுக, தனது தேர்தல் அறிக்கையில், விவசாயக் கடன் பற்றி பேசவே இல்லை. அதை முன்னாள் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர் செல்வமே