தமிழனத்திற்காக குரல் கொடுத்த “மாமனிதர்” குமார் பொன்னம்பலம் சுட்டுகொல்லப்பட்ட நாள் இன்று!

இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞருமான குமார் பொன்னம்பலம் சுட்டுகொல்லப்பட்ட தினம் இன்று. 2000 ஆண்டு ஜனவரி 5 ம் திகதி கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் இனந்தெரியாதோரால்

‘டைட்டில் வின்னர் கில்மிஷா’

“நான் எடுத்துக்கொண்ட பாடலை திருப்தியாக பாடி முடித்துவிட வேண்டும்; போட்டியில் என்னோடு பாடிய நண்பர்களில் யாராவது ஒருவர் வெற்றி பெற்றாலும் சந்தோஷம்தான் என்றே நினைத்தேன். ஆனால், ‘டைட்டில்

விடை தருவோம்!

2023 அட நீயா போய்த்தொலைந்திடு 2024 அட நீயா வாடா வா வாழ்வோம். றொப்

வலிகளையும் வடுக்களையும் விட்டுச் சென்ற சுனாமி ஆழிப் பேரலை !

இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழிப் பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் அதிரச் செய்த நிகழ்வை யாராலும் மறந்துவிட முடியாது. பல

இந்தியாவை நம்ப வைத்து தமிழரை எத்தி விளையாடும் ரணிலின் அடுத்த ”ரவுண்ட்”

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்ற பெயரில் வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரணில் நடத்திய சந்திப்பின் பின்னணியில் முக்கியமானது இந்தியாவின் புதிய ஸ்தானிகராக பதவியேற்றிருக்கும் சந்தோஷ் ஜாவிடம்

ஆபத்தை தடுப்பதற்கு திட்டங்கள் அவசியம்

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வந்துகொண்டிருக்கின்ற சூழலில் எதிர்வரும் காலங்களில் வரவிருக்கின்ற ஒரு ஆபத்தை இப்போதே தடுத்து நிறுத்தி அதற்கு மாற்று திட்டங்களை வகுக்க வேண்டிய ஒரு

தாங்க முடியாத பெருஞ்சுமை

இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் பாரிஸ் கழகம் உள்ளிட்ட இலங்கையின் வெளிநாட்டு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ சங்கம் ஏற்படுத்திக்கொண்டுள்ள கொள்கை ரீதியான இணக்கப்பாட்டிற்கு அமைவாக 5.9 பில்லியன்

உலக எய்ட்ஸ் தினம் இன்று

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் தீண்டத்தகாதவர்களாக தான் பார்க்கிறோம். எங்கே, அவர்களிடம் இருந்து நமக்கும் நோய் பரவிவிடுமோ என்கிற அச்சமும் ஒரு பக்கம். ஆனால், உடலளவிலும், மனதளவிலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் : வெரிட்டே ரிசர்ச் ஆய்வில் தகவல்

பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர் அல்லது தங்களுக்கு இதுதொடர்பில் எந்தவித கருத்தும் இல்லை என்று கூறுகிறார்கள். அக்டோபர் மாதம் உருவாக்கிய சிண்டிகேட்டட் கணக்கெடுப்பினால்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு இலக்கங்களும் சீருடைகளும் அகழ்வுகளிற்கு உதவின!

கொக்குத்தொடுவாயிலும் எதிர்காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபடவுள்ளவர்களிற்கு உதவியாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு இலக்கங்களும் சீருடைகளும்