
தமிழனத்திற்காக குரல் கொடுத்த “மாமனிதர்” குமார் பொன்னம்பலம் சுட்டுகொல்லப்பட்ட நாள் இன்று!
இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞருமான குமார் பொன்னம்பலம் சுட்டுகொல்லப்பட்ட தினம் இன்று. 2000 ஆண்டு ஜனவரி 5 ம் திகதி கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் இனந்தெரியாதோரால்







